This gallery contains 2 photos.
………………………………………… ……………………………………… கவிஞரின் மகன் கோபி கண்ணதாசன் அவர்கள் எழுதியதிலிருந்து – …………………………………………. அந்த கட்டில் கருங்காலி மரத்தினால் ஆனது என்று நினைவு..அற்புதமான வேலைப்பாட்டுடன்..அப்பாவின் உயரத்திற்கு எப்படி அது பொருந்தியது என்று இன்னும் வியப்பாய் இருக்கிறது..அப்பா அதில் கால்களை சிறிது மடித்தபடியேதான் படுத்திருந்ததாக நினைவு..சர்க்கரை நோயினால்தான் படுக்கையில் எறும்பு வருகிறது என்ற எண்ணத்தில் கட்டிலின் கால்களுக்கு … Continue reading










நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…