This gallery contains 2 photos.
ஆசிரியர் கல்கி அவர்களின் அமர காவியம் “பொன்னியின் செல்வன்” 5-வது முறையாக ‘கல்கி’ வார இதழில், 03/08/2014 முதல் மீண்டும்தொடர்கதையாக வெளிவருகிறது. ஒரே தொடர் இது போல் மீண்டும் மீண்டும் வெளிவருவது ஒரு உலக சாதனை. வேறெந்த மொழியிலும், வேறெந்த எழுத்தாளருக்கும் கிடைக்காத ஒரு பெருமை…! இந்த நேரத்தில் பொன்னியின் செல்வன் குறித்து எனக்கு பார்க்கக் கிடைத்த சில … Continue reading










அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…