Category Archives: Uncategorized

கல்கியின் “பொன்னியின் செல்வன்” குறித்து ……

This gallery contains 2 photos.

  ஆசிரியர் கல்கி அவர்களின் அமர காவியம் “பொன்னியின் செல்வன்” 5-வது முறையாக ‘கல்கி’ வார இதழில், 03/08/2014 முதல் மீண்டும்தொடர்கதையாக வெளிவருகிறது. ஒரே தொடர் இது போல் மீண்டும் மீண்டும் வெளிவருவது ஒரு உலக சாதனை. வேறெந்த மொழியிலும், வேறெந்த எழுத்தாளருக்கும் கிடைக்காத ஒரு பெருமை…! இந்த நேரத்தில் பொன்னியின் செல்வன் குறித்து எனக்கு பார்க்கக் கிடைத்த சில … Continue reading

More Galleries | 24 பின்னூட்டங்கள்

பாஜக தலைவர்கள் வாயில் கொழுக்கட்டையா அடைத்திருக்கிறது…….???

This gallery contains 3 photos.

இதற்கு முந்தைய – “ஓதுவது சாத்தான் என்றாலும் சொல்லும் வேதம் சரியாகத் தானே இருக்கிறது ….!!!” என்கிற தலைப்பிலான இடுகையின் தொடர்ச்சியாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த இடுகைக்கான பின்னூட்டங்களின் மீதான கருத்துக்கள் வாசக நண்பர்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்கத்தை தனி இடுகையாகவே போடுகிறேன். அனைத்து பின்னூட்டங்களையும் காணும்போது – … Continue reading

More Galleries | 34 பின்னூட்டங்கள்

ஓதுவது சாத்தான் என்றாலும் சொல்லும் வேதம் சரியாகத் தானே இருக்கிறது ….!!!

This gallery contains 1 photo.

  இரண்டு நாட்கள் முன்னதாக – பல்லடத்தில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் பேசியதிலிருந்து சில பகுதிகள் – ————– தேர்தலுக்கு முன் பாஜக – பொருளாதார கொள்கையில் மாற்றம் கொண்டு வருவோம் – விலைவாசியை குறைப்போம் – ரூபாய் மதிப்பை உயர்த்துவோம் – என்று பல வாக்குறுதிகளை அளித்தது. இன்று எதாவது மாறி இருக்கிறதா … Continue reading

More Galleries | 19 பின்னூட்டங்கள்

கோர்ட்டுக்குப் போகும் கொள்ளைக்காரர்கள் கூட்டம் …..!!

This gallery contains 2 photos.

  நம் நாட்டில் எத்தனையோ விதங்களில் மக்கள் கொள்ளை அடிக்கப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள். விவரம் புரியாமல் – கேட்கும் வழி தெரியாமல் – வாய்மூடி, மௌனமாக தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் பாமர மக்களைக் காக்க,அரசாங்கமோ, அர்சியல்வாதிகளோ எதுவுமே செய்வதில்லை. காரணம் – அவர்களுக்கும் இந்தக் கொள்ளையில் பங்கு இருக்கிறது என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

திரு.ராம கோபாலன் அவர்கள் கூறுவது சரியா…….?

This gallery contains 1 photo.

    திரு ராம கோபாலன் அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள சில கருத்துக்கள் கீழே – ———— தமிழ்நாட்டில், கோவில்களுக்கென்று 4 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் இருக்கின்றன. 43,000 கோவில்கள் இருக்கின்றன. ஏராளமான வீட்டு மனைகள் இருக்கின்றன. காடுகள், தோப்புகள், துரவுகள் இருக்கின்றன. இத்தனை இருந்தும் இங்கு பக்தர்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது ? பக்கத்தில் இருக்கிற திருப்பதியில் ஒரு பக்தர் நடத்தப்படும் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

( மூன்றாவது இறுதிப் பகுதி ) எம்ஜிஆரும், ராகு காலமும், நடுவில் சிக்கிய நானும்……

This gallery contains 1 photo.

  ஆர்கேசி அவர்களுக்கு ஒரு புறம் நிம்மதி – இன்னொரு புறம் டென்ஷன். நிம்மதி – ஒரு விஐபி யை கவனித்தால் போதுமே….! டென்ஷன் – பாதுகாப்பு அமைச்சர் ஆர்வி அவர்களை ஆர்கேசிக்கு ஏற்கெனவே பழக்கம் உண்டு. ஆனால் எம்ஜிஆர் அவருக்கு முற்றிலும் புதியவர். ஆர்வி அவர்களும் வந்திருந்தால் எம்ஜிஆரை எதிர்கொள்ள பெரிய உதவியாக இருக்கும். இப்போது தனியாக முதல் … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

( பகுதி-2 ) எம்ஜிஆரும், ராகு காலமும், நடுவில் சிக்கிய நானும்……

This gallery contains 1 photo.

அவ்வளவு தான் – அனைவருக்கும் உற்சாகமும், பரபரப்பும் தொற்றிக் கொண்டது. படுவேகமாக பணிகளை ஆரம்பித்தோம். முதலமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் ஆகிய 2 விவிஐபி க்கள் வருவதால், நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக அமைய வேண்டும். எவ்வளவு பேரை  வேண்டுமானாலும் உதவிக்கு அழைத்துக்கொள் -என்றார் ஜி.எம். நிறைய பேருக்கு பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் மேடை நிர்வாகம் ( master … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்