This gallery contains 2 photos.
கம்யூனிசம், ஆன்மிகம், பாரதி – இவை மூன்றின் தாக்கமும் சேர்ந்து உருவான ஒரு மனிதர் ஜெயகாந்தன். அவர் காலத்திய மக்களை – யோசிக்கவும், கோபப்படவும், சீர்திருத்தவும் வைத்தவை ஜெயகாந்தனின் எழுத்துக்கள். ‘குட்டை மனங்கள் வளர்வதற்கும், குறுகிய இதயங்கள் விசாலப்படுவதற்கும் இலக்கியம் உதவி செய்ய வேண்டும்’ -என்று சொல்லி, அதன்படியே எழுதியும் காட்டியவர் ஜெயகாந்தன். அவர் … Continue reading








அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…