Category Archives: Uncategorized

(பகுதி-2 ) ஜெயகாந்தன் – சில நினைவுப் பரிமாறல்கள் ……

This gallery contains 2 photos.

  கம்யூனிசம், ஆன்மிகம், பாரதி – இவை மூன்றின் தாக்கமும் சேர்ந்து உருவான ஒரு மனிதர் ஜெயகாந்தன். அவர் காலத்திய மக்களை – யோசிக்கவும், கோபப்படவும், சீர்திருத்தவும் வைத்தவை ஜெயகாந்தனின் எழுத்துக்கள். ‘குட்டை மனங்கள் வளர்வதற்கும், குறுகிய இதயங்கள் விசாலப்படுவதற்கும் இலக்கியம் உதவி செய்ய வேண்டும்’ -என்று சொல்லி, அதன்படியே எழுதியும் காட்டியவர் ஜெயகாந்தன். அவர் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ஜே.கே. – சில நினைவுப் பரிமாறல்கள்…..

அண்மையில் திரு. ஜெயகாந்தன் அவர்களின் 80-வது பிறந்த நாளையொட்டி நடந்த விழாவினைக் காணும்போது, இளமைக்காலத்தில் நடந்த, ஜெயகாந்தன் சம்பந்தப்பட்ட சில சம்பவங்கள் என் நினைவில் ஊஞ்சலாடின. சின்னப் பையனாக இருந்த காலத்திலிருந்தே எனக்கு நிறைய வாசிக்கும் வழக்கம் உண்டு. ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தை விரும்பிப் படிப்பேன் – அந்த வயதில் ஜே.கே. வெறியன் என்றே சொல்லலாம். … Continue reading

More Galleries

துக்ளக் கார்ட்டூனும், கலைஞரும் – கட்ஜூவும் ……

This gallery contains 1 photo.

பொதுவாக – எப்போதும் புத்திசாலித்தனமாகவும், தந்திரமாகவும் பேசுபவர் தான் கலைஞர். அபூர்வமாக எங்கேயாவது அசட்டுத்தனமாகப் பேசி வழுக்கி விழுந்து விட்டாலும் கூட, எதுவும் நடவாவது போல் எழுந்து நின்று தட்டி விட்டுக்கொண்டே ஒன்றுமே நடக்காதது போல் நகர்ந்து போகக்கூடியவர்….. கவுண்டமணியாரின் “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” மாதிரி தான் …. ஆனால் ஜஸ்டிஸ் கட்ஜூவிடம் மட்டும் எசகுபிசகாக மாட்டிக்கொண்டு விழிக்கிறார். … Continue reading

More Galleries | 27 பின்னூட்டங்கள்

விகடனின் விற்பனை உத்திகள் – எழுப்பும் சில கேள்விகள்… !!

This gallery contains 1 photo.

  (ஆனந்த) விகடன் குழுமம் ஆடி மாத விற்பனைக்கென்று சில விசேஷ விற்பனைத் திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஜூலை, ஆகஸ்டு மாதங்களில், 200 ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்குவோருக்கென்று (ஒவ்வொரு 200 ரூபாய்க்கும் ஒரு பரிசுக் கூப்பன்…!) ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்திருக்கிறது. ஆகஸ்ட் 31 வரை புத்தகங்கள் வாங்குவோரில் 2500 பேருக்கு (குலுக்கல் முறையில் …?) மொத்தமாக 25 … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இந்திய-இலங்கை உறவைத்தீர்மானிக்கப் போகும் “மஹாபுருஷ்” இவர்கள் தானோ …..?

This gallery contains 1 photo.

“பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் ராம் மாதவ்  கடந்த திங்கட்கிழமை (ஜூலை.04) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  அவர்களை சந்தித்தார். அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.” (இலங்கை, பாதுகாப்பு அமைச்சரவை வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வமான செய்தியும் புகைப்படமும் ) —————– இந்திய ஊடகங்கள் எதிலும் வெளிவராத … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆசிரியர் ‘சோ’ – “கருணைக்கொலை” குறித்து கூறுவது …..மகிழ்ச்சி அளிக்கிறது….!!

This gallery contains 1 photo.

  மிக முக்கியமான ஒரு விஷயம் ஜூலை மூன்றாவது வாரத்தில் உச்சநீதி மன்றத்தின் (சுப்ரீம் கோர்ட்) முன் விசாரணைக்கு வந்தது. உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்த பிறகும், இறக்காமல் நீண்ட காலமாக அவதிப்படுகிறவர்களை, குணமடைய வாய்ப்பே இல்லாமல், செயற்கை கருவிகளின் உதவியால் உயிர் பிழைத்திருக்கும் நிலையில் இருப்பவர்களை, கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்டு ஒரு மனு சுப்ரீம் … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

அதிசயம் …..என்ன ஆயிற்று “ஹிந்து” செய்தித்தாளுக்கு ….. ?

This gallery contains 1 photo.

எதேச்சையாகத் தான் பார்த்தேன். இன்றைய “தி இந்து” செய்தித்தாளின் தமிழ்ப் பதிப்பின் – தலையங்கத்தை … என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன் – கனவல்ல -நிஜம் தான். படித்துப் பாருங்கள் – உங்களுக்கும் பிரமிப்பு வரும்….. ராஜபக்சே யின் ஜிக்ரி தோஸ்த் ( “ஆப்த நண்பர்”) பத்திரிகையில் இப்படி ஒரு தலையங்கமா …..? 4 ஆகஸ்டு தேதியிட்ட … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்