Category Archives: Uncategorized

என்ன ஆயிற்று சுஹாசினி ஹைதர் … D/O … சுப்ரமணியன் சுவாமி…?

This gallery contains 1 photo.

திருமதி சுஹாசினி ஹைதர் – டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் இளைய ‘புத்ரி’யும் முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சல்மான் ஹைதரின் மகன் திரு.நதீம் ஹைதரின் துணைவியும் ஆவார்… முன்னதாக CNN-IBN ஆங்கிலத் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தவர் சில மாதங்களுக்கு முன்னர் ‘ஹிந்து’ நாளிதழில் சேர்ந்தார். நேற்று (21/08/2014) ஹிந்து ஆங்கில நாளிதழில் எழுதியிருக்கும் விசேஷ கட்டுரையில் – பாகிஸ்தானுக்கு … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

( பகுதி-2 ) கோட்டைகள், கொத்தளங்கள் – அரண்மனைகள் ……

This gallery contains 14 photos.

தமிழ் நாட்டிலுள்ள கோட்டைகளில் வேலூர் கோட்டை பெரியது. சமதளத்தில் உள்ளது. அது பாதுகாப்பிற்காக அதைச் சுற்றி இருக்கும் நீரகழியையே நம்பியிருந்தது. வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில், விஜயநகர அரச வம்சத்தால் (நாயக்கர் வம்சம் ) கட்டப்பட்டது. பின்னர் அது பீஜப்பூர் சுல்தான், மராட்டியர், கர்னாடக நவாப் என்று கைமாறி கடைசியில் பிரிட்டிஷார் வசம் வந்தது. திப்பு சுல்தான் இந்த கோட்டையில் தான் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

கோட்டை, கொத்தளங்கள் – அரண்மனைகள்…..

This gallery contains 13 photos.

நாலைந்து நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் ‘ஜோதா-அக்பர்’ ஹிந்தி திரைப்படம் பார்த்தேன். மொகலாய சக்கரவர்த்தி அக்பரின் திருமண வாழ்க்கையை பிரதானமாகச் சித்தரிக்கும் படம். இந்தப் படத்தின் பல காட்சிகள் உதய்பூரில், பிச்சோலா ஏரியுள்ளும், ஏரிக்கரையை ஒட்டியும் இருக்கும் ‘ஷிவ் நிவாஸ் பேலஸ்’ என்கிற – நட்சத்திர ஓட்டலாக மாற்றப்பட்ட அரண்மனையில் எடுக்கப்பட்டவை. ராஜஸ்தானில் எக்கச்சக்கமான பெரிய, அழகிய அரண்மனைகள் இருக்கின்றன – … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

நடிகர் சிவகுமார் தப்பான உதாரணத்தைத் தரலாமா …?

This gallery contains 1 photo.

உயிர்க்கொலை செய்து உணவாக அருந்துவது பாவம் இல்லையா…? என்கிற கேள்விக்கு சிவகுமார் அவர்கள் கூறும் பதில் இது – ( விகடன் மேடை …) ————- “தர்ம வியாதர்னு ஒரு துறவியை கௌசிக முனிவர் சந்திச்சு பல தத்துவ விளக்கங்கள் கேட்கிறார். அதே தர்ம வியாதர் காலையில் சந்தையில் மாட்டு இறைச்சி விக்கிறார். ‘அய்யா, உயிர்க்கொலை பாவம் இல்லையா ?’னு … Continue reading

More Galleries | 31 பின்னூட்டங்கள்

(part-2) இரவில் தூக்கிலிடப்பட்டு -விடியும் முன்னே

This gallery contains 3 photos.

(part-2) இரவில் தூக்கிலிடப்பட்டு -விடியும் முன்னே இரவில் தூக்கிலிடப்பட்டு -விடியும் முன்னே (part-2) Posted on செப்ரெம்பர் 23, 2013 by vimarisanam – kavirimainthan ——————— செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் பகத் சிங் வக்கீல் யாரையும் நியமித்துக் கொள்ளவில்லை. தானே வாதாடினான். இறுதியில் இருவருக்கும் 14 வருட கடுங்காவல் தண்டனை … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இரவில் தூக்கிலிடப்பட்டு, விடியும் முன்னே எரியூட்டப்பட்டு, அஸ்தியும் – ஆற்றில் கரைக்கப்பட்ட சுத்த வீரன் ஒருவனின் சரித்திரம் ….

This gallery contains 1 photo.

முன் குறிப்பு – டாக்டர் செண்பகராமன் பிள்ளை பற்றிய இடுகையைப் பார்த்து விட்டு, நண்பர் ஒருவர் விடுதலைப் போராட்ட வீரர்கள் வேறு யாரைப்பற்றியாவது எழுதி இருக்கிறீர்களா ? – என்று கேட்டார். நான் முன்பு பகத்சிங் பற்றி எழுதிய இடுகை அதிகம் பேரைச் சென்றடையவில்லையோ என்று தோன்றியது…. விளைவு – கீழே மீண்டும் பகத்சிங் விஜயம் ….. ——————— இரவில் தூக்கிலிடப்பட்டு, … Continue reading

More Galleries

கப்பலில் வந்து ‘மெட்ராஸ்’ மேல் ‘குண்டு’ போட்ட சுத்த வீரத்தமிழன் …..

This gallery contains 4 photos.

  இன்றைய சென்னை – அன்றைய ‘மெட்ராஸ்’ – முன்னொரு சமயத்தில் ‘மெட்ராஸ்’ மீது குண்டு வீசப்பட்டது என்கிற விஷயம் இன்றைய தலைமுறையில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது குறித்து தெரிந்தவர்களிலும், குண்டு போட்டவன் ஒரு தமிழன் என்பது தெரிந்தவர்கள் அபூர்வமாகவே இருக்கும்…… நூறு வருடங்கள் ஆகி விட்டன – இந்த சம்பவம் நிகழ்ந்து….! 1914-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்