This gallery contains 1 photo.
சுமார் 40 ஆண்டுகள் இந்தியாவின் பலவேறு மாநிலங்களில் மத்திய அரசின் முக்கியமான துறை ஒன்றில் பணிபுரிந்ததும், அரசுப்பணியில் இருக்கும்போதே, 20 ஆண்டுகளுக்கு மேலாக சமுதாயப் பணிகளில் ஈடுபாட்டுடன் செயலாற்றியதும் அற்புதமான அனுபவங்கள் பலவற்றை எனக்குத் தந்தன. அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெறும்போது, வாழ்க்கையை பயனுள்ள வகையில் செலவழித்தோம் என்கிற திருப்தியுடன் ஓய்வு பெற்றேன். என்னுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு இடங்களில்.பணியாற்றிய … Continue reading








அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…