This gallery contains 3 photos.
. . இன்று வெளியாகி இருக்கும் “துக்ளக்” வார இதழில் மழை- வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் நிலை குறித்தும், அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்தும் “துக்ளக்” ஆசிரியர் “சோ” அவர்கள் தலையங்கத்தின் மூலம் தனது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். ஆசிரியர் “சோ” மருத்துவமனையில் இருக்கிறாரே – அவரால் தலையங்கம் எழுத முடிகிறதா ? என்று … Continue reading









தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…