Category Archives: Uncategorized

இவர்கள் ” தேவதைகள் ” – பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்…!

This gallery contains 3 photos.

. . தமிழ் நாட்டில் பல நேர்மையான, தைரியமான, புத்திசாலித்தனமான அதிகாரிகள் பணி புரிகிறார்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் – ஆகிய இரண்டு துறைகளிலும் இத்தகையோர் நிறைய பேரைப் பார்க்கலாம். இவர்களில் திரு.ககன்சிங் பேடி, விக்ரம்கபூர் ஆகியோரையும் அவர்களைப் போன்ற இன்னும் சில மூத்த அதிகாரிகளையும் – பொதுமக்கள் ஏற்கெனவே நன்கு அறிவார்கள். இத்தகைய அதிகாரிகளில் இன்னும் … Continue reading

More Galleries | 24 பின்னூட்டங்கள்

மீண்டு(ம்) வந்தார் துக்ளக் ஆசிரியர் “சோ” …..

This gallery contains 2 photos.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓரளவு குணமடைந்து மீண்டும் செயல்படத் துவங்கி இருக்கிறார் துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்கள்…!!! இன்றைய தினம் வெளியாகியுள்ள துக்ளக் வார இதழில் தன்னுடைய கேள்வி-பதிலைத் துவக்கியதன் மூலம் தனது அடுத்த இன்னிங்ஸை துவக்கி இருக்கிறார். விரைவில் முழுவதுமாக குணமடையவும், நோய்த்தொல்லை மீண்டும் அவரை அணுகாமல் இருக்கவும் மனப்பூர்வமாக வேண்டுவோம். “சோ” அவர்களுக்கு … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ஒரு சுவையான விமரிசனம் …. விமரிசனம் என்னுடையதல்ல ….!!!

. . “திருட்டு ரெயில்” பற்றி நேற்றைய ஹிந்து ஆங்கில செய்தித்தாளில் வெளிவந்துள்ள விமரிசனத்தின் ஒரு பகுதி கீழே. எழுதியவர் திரு.சுதீர் ஸ்ரீநிவாசன், Principal Correspondent, Chennai என்று போட்டிருக்கிறது. அதற்கு முன்னர் இதன் பின்னணி – என்னை இந்த விமரிசனத்தை கவனிக்க வைத்தது – என் நண்பர் ஒருவர் – திமுக அனுதாபி – … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

இடுக்கண் வருங்கால் நகுக – எப்படி…? இப்படியா …?

This gallery contains 4 photos.

. . வெள்ளம் குறித்த – நிறைய புகைப்படங்களை பார்த்து, நாம் எல்லாருமே ரொம்ப நொந்து போய் விட்டோம். ஆனால் – சங்கடங்களை சந்தோஷமாக சந்திப்பது எப்படி…? – என்று நடைமுறையில் காட்டும் இந்த புகைப்படங்கள் சற்று வித்தியாசமானவை …!!! தி.நகரில் – சிரித்துக் கொண்டே வெள்ளத்தை கடக்கும் ஒரு குடும்பம்…… ” வாழைப்பழம் வாங்கல்லியோ … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

வெள்ளம் – யார் காரணம்…? ஒரு பொதுவான பார்வை ….

This gallery contains 2 photos.

. . சென்னை வெள்ளம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பெரும்பாலான கருத்துக்கள் அரசுக்கு எதிராகவோ அல்லது அரசின் செயலுக்கு ஆதரவாகவோ இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில் நின்று கருத்து தெரிவிக்கிறார் வட்டாட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.பி.எஸ். பசுபதிலிங்கம் என்கிற சமூக ஆர்வலர். அனுபவப்பட்ட அரசு அதிகாரி என்கிற முறையில் அவர் கருத்துக்களையும் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

” டான் அசோக் ” யார் ….? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்…!!!

. . ஒரு இடுகை waste ஆனாலும் பரவாயில்லை. என்னை ஐந்து வருடமாக அறிந்து வைத்திருக்கும் ரிஷி போன்ற பல நண்பர்களும் ஒரு விஷயத்தை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் இந்த இடுகையை எழுதுகிறேன். http://donashok.blogspot.com/2015/12/ blog-post.html -ல் வெளிவந்துள்ள ” சென்னை வெள்ளம் நடந்தது என்ன? -டான் அசோக் ” என்கிற கட்டுரையைப் … Continue reading

More Galleries | 28 பின்னூட்டங்கள்

பாரதியின் நினைவாக ….

. . பிறந்த நாளன்று மட்டுமே கொண்டாடப்பட வேண்டியவன் அல்ல அவன்…. ரத்தத்தில் கலந்து விட்டவன் பாரதி. பேரிடரில் சிக்கித் திணறி, உயிருக்கும் உடைமைக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் – ” நாங்கள் இருக்கிறோம் – உங்களுக்கு உறுதுணையாக, கவலைப்படாதீர்கள். விரைவிலேயே இந்தப் பேரிடலிருந்து மீண்டு எழலாம்” – என்று … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்