This gallery contains 1 photo.
நேற்றைய தினம் காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் திருமதி பிரேமலதா விஜய்காந்த் அவர்களும், திருவாளர் விஜய்காந்த் அவர்களும் பேசியதும், நடந்து கொண்ட விதமும் – தமிழக அரசியலில், அருவருக்கத்தக்க ஒரு கலாச்சாரத்தை உண்டுபண்ணி, வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.. தமிழகத்தின், பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் யாரும் இதுவரை இது குறித்து எந்தவித கருத்துக்களையும் கூறவில்லை. “சுயமரியாதை” … Continue reading









காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…