This gallery contains 2 photos.
இன்று – தலைவர்கள் எல்லாம் பதவிக்கு ஆலாய் பறப்பதை பார்த்து கொண்டிருக்கும் வேளையில் இவர்களையும் கொஞ்சம் நினைத்துக் கொள்வோமே………………. பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகிய மூன்று பேருக்கும் மார்ச் 24, 1931 அன்று லாகூர் சிறை வளாகத்தில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் – சில பிரச்சினைகளை எதிர்நோக்கிய பிரிட்டிஷ் அதிகாரிகள், கடைசி … Continue reading








காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…