This gallery contains 2 photos.
கிட்டத்தட்ட 3 மாதங்கள் – தமிழ் நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும், பத்திரிகைகளையும், தொலைக்காட்சி விமரிசகர்களையும், பொது மக்களையும் பைத்தியமாக்கி வேடிக்கை பார்த்து சிரித்தனர் திருமதி பிரேமலதாவும் திரு.விஜய்காந்த்தும். தமிழ்நாட்டின் மூன்று முக்கிய எதிரெதிர் கூட்டணிகளிடமும் ஒரே சமயத்தில் பேச்சு வார்த்தை நடத்தி, யாரிடம் கூடுதல் ” பேரம் ” படிகிறதோ, அவர்களோடு … Continue reading










காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…