This gallery contains 1 photo.
. . உத்தராகண்ட் முதலமைச்சர் ஹரீஷ் ராவத், சுப்ரீம் கோர்ட் துணையுடன் தன்னுடைய மெஜாரிடியை சட்டமன்றத்தில் நிரூபித்து, ஜனாதிபதி ஆட்சியை திரும்பப்பெற வேண்டிய நிர்பந்தத்தை மத்திய அரசுக்கு ஏற்படுத்தி இருக்கிறார். ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்திருக்கும் சுரேந்திரா’வின் கார்ட்டூன் பாஜக தலைமையை பார்த்து சிரிக்கிறது….!!! உத்தராகண்ட் மாநிலத்தில் சட்டமன்றத்தில் காங்கிரசின் உள்கட்சி சண்டை காரணமாக பிளவு … Continue reading










காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…