Category Archives: Uncategorized

( பகுதி-2 ) இந்த விளம்பரம் – ஹிந்துவில் ….படிப்பவர் முட்டாளா…?

This gallery contains 2 photos.

. . முதல் பகுதியில் வெளிவந்த ஏர் இந்தியா விளம்பரத்தில் உள்ளவற்றை புரிந்து கொண்டவர்கள் அதிருஷ்டசாலி இந்தியர்கள்… சரி – அந்த விளம்பரம் தான் புரியவில்லை… கீழேயுள்ள இந்த விளம்பரமாவது யாருக்காவது விவரமாகப் புரிகிறதா….? – இரண்டு test -லும் தேறவில்லையா…? சரி போகட்டும் – அடுத்து கீழே உள்ள தலைப்புகள் என்ன சொல்கின்றன …? … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இந்த விளம்பரம் – நேற்று ஆங்கில ஹிந்துவில் வந்தது …..

This gallery contains 1 photo.

. . கீழே உள்ள விளம்பரம் – நேற்றைய தினம் ( 15/08/2016 ) ” ஹிந்து ” ஆங்கில நாளிதழ் – சென்னை பதிப்பில், கால் பக்க அளவில் வெளிவந்திருக்கிறது…. ஏர்-இந்தியா சார்பில் வெளியிடப்பட்டுள்ளது என்பதைத்தவிர வேறு “சமாச்சாரம்” எதாவது, யாருக்காவது புரிகிறதா…? ( இதுவே, வகுப்பறை அல்லது conference hall -ஆக இருந்தால், … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

“சிவம்” – “சவம்” ஆனது இதற்காகத்தானா….?

. . சவம் என்றால் செத்த பிணம் – சிவம் அய்யா சிவம்….!!! சிவம் சவமானது இதற்காகத்தானா….? — சமயலறையில் பெண்கள் பயன்படுத்தும் கரண்டி, ஸ்பூன், கத்தியிலிருந்து, பள்ளிப்பிள்ளைகள் பயன்படுத்தும் பென்சில், ரப்பர், டிபன் டப்பா, கலர் பென்சில், ஜியாமெட்ரி பாக்ஸ், பொம்மைகள் முதற்கொண்டு – செல்போன், டிவி, ஷூ, சோப்பு, செண்ட், மது முதற்கொண்டு … Continue reading

More Galleries | 16 பின்னூட்டங்கள்

வெய்யில் அழகு – முத்துக்குமாரின் கவிதைகள் அதைவிட அதைவிட அழகு…

This gallery contains 1 photo.

கவிஞர் கண்ணதாசனுக்குப் பின், கருத்துச்செறிவுடன் கூடிய, அதே சமயம் மிக எளிமையான தமிழில் பாடல்கள் எழுதியவர் நா. முத்துக்குமார். இன்னும் எத்தனையோ உயரங்களுக்கு அவர் செல்வார் என்று எதிர்பார்த்தோம். 41 வயதில் சாவு என்பது மிகவும் கொடுமையானது. இந்த இழப்பு, நமக்கெல்லாம் ஒரு வகையில் என்றால், அறியாப்பருவத்தில் இருக்கும் அவரது இரண்டு குழந்தைகளுக்கும், மனைவிக்கும் ஏற்பட்டுள்ளது … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

கர்ணன் – A.S.நாகராஜன் ஏன் இப்படிச் செய்தார்…?

This gallery contains 2 photos.

புராணங்களையும், இதிகாசங்களையும் நம்பி போற்றுவோர் ஒருபக்கம் – இதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று கூறும் நம்பாதவர்கள் ஒரு பக்கம். நடந்தவையா, கற்பனையா – பாதி நிஜம்-பாதி கற்பனையா..? என்கிற கேள்விகளுக்குள் நான் இப்போது செல்லவில்லை. நிஜமோ, கற்பனையோ – இந்த காவியங்களைப் படைத்தவர்கள் அருமையான பல கதாபாத்திரங்களை உருவாக்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள். இன்று கூட மனிதரில் … Continue reading

More Galleries | 36 பின்னூட்டங்கள்

க ட வு ள் …..

This gallery contains 3 photos.

கட – உள் ; கடந்து உள்ளே செல் என்பது தான் இதன் பொருள் என்று கூட ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு. நான் எப்போதாவது எழுதும் ஆன்மிக கட்டுரைகளில் சொல்லி இருப்பேன். வாய்ப்பு கிடைக்கும்போது, நான் திருச்சியில் உள்ள நத்தர்வாலி தர்கா-வுக்கு செல்வது உண்டு என்றும், நெற்றியில் விபூதியுடன் ஒரு வயதான மனிதரை தர்காவில் பார்க்கும் … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

டிவி விவாதங்கள் – சாரு நிவேதிதா – பன்றிகளோடு மல்யுத்தம் …!!!

This gallery contains 3 photos.

. . தமிழில் செய்தி தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி விட்டது. இவர்களுக்கு 24 மணி நேரமும் (24 x 365 …!!! ) எப்படி பொழுதை ஓட்டுவது என்கிற கவலையே பெருங்கவலையாகி விட்டது. தினமும் மாலைப்பொழுதானால், விவாதத்திற்கான தலைப்பை கண்டுபிடித்தாக வேண்டும்…. பின்னர் அதில் விவாதம் செய்யக்கூடிய அரிய மானுடப்பிறவிகளை தேடிப்பிடித்து fix செய்ய … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்