This gallery contains 1 photo.
… … ரூபாய் நோட்டு செல்லாக்காசு ஆக்கப்பட்டதை ஒட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறைகூறுபவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்று பாஜக ஆதரவாளர்களால் முத்திரை குத்தப்படுகிறார்கள். இது நாள் வரை, மோடிஜியை மிகத்தீவிரமாக ஆதரித்து பேசிவந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் நேற்றிரவு, 40 நாட்கள் ஆகியும் பிரச்சினைக்கு எந்த விடிவும் கிடைக்காததை குறை கூறி பேசி இருக்கிறார்…. … Continue reading









//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…