This gallery contains 3 photos.
29-ந்தேதியை, தமிழகம் மிகுந்த எரிச்சலுடனும், நிறைய ஆவலுடனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மீது தமிழக மக்கள் கொண்டிருந்த அன்பு, மதிப்பு, பாசம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு அத்தனையும் கட்சிகளைத் தாண்டி மக்களிடம் வெளிப்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது. திமுகவினரிடம் கூட அதைக் காண முடிகிறது. தங்கள் துக்கத்தை வெளியிட்டு, ஆற்றிக்கொள்ளக்கூட அவகாசம் கொடுக்காமல், … Continue reading









//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…