This gallery contains 1 photo.
… … … ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு என்பார்கள்… திருமதி சசிகலா நடராஜனுக்கு சிறை வாசம் உறுதி செய்யப்பட்டவுடன், தனக்கு கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை – திரு. ஓபிஎஸ் அவர்களுக்கும் அது கிட்டி விடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில், திருமதி ச.ந. – அவசர, அவசரமாக – கூவாத்தூர் ரிசார்ட்டிலேயே, அங்கே தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களை மட்டும் வைத்து- … Continue reading








//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…