This gallery contains 8 photos.
… … பருவ மழை பொய்த்து விட்டது,…காவிரியில் தண்ணீர் வரவில்லை – கர்நாடகா துரோகம் செய்கிறது என்றெல்லாம் கூறிக்கொண்டு போராடும் விவசாயிகளின் துயரங்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், விஷயம் இத்தோடு தீர்ந்ததா…? இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் இதையே கூறிக்கொண்டு இருக்கப்போகிறோம்….? இவற்றிற்கு மாற்று வழிகள் இல்லையா என்ன….? டெல்ட்டா விவசாயிகள் எத்தனை லட்சம் … Continue reading










//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…