This gallery contains 1 photo.
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் ப.ஜீவானந்தம் மீதுமிகுந்த மரியாதை வைத்திருந்தார் காமராஜர். காங்கிரஸ் கட்சியைஎதிர்த்து ஜீவா போராடிய நேரத்திலும், அவர் மீது காமராஜருடையஅன்பு மாறவில்லை. அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப் பள்ளியைத் திறந்து வைக்கச்சென்றார் காமராஜர். போகும் வழியில் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும்அழைத்துச் செல்வதுதான் சரியாக … Continue reading










நிஜமான சாமியாரா இல்லை ….