-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- ஏன் தாத்தா-பாட்டி .....?
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: முதலமைச்சர்
கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு –
கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு – இந்த பிஞ்சுகளைப் பாருங்கள். நமக்கே வயிறு எரிகிறது. இந்தக் குழந்தைகளைப் பெற்றவர்கள் எப்படி கொதித்துக்கொண்டிருப்பார்கள் ? நான் எண்பதுகளில் பீகாரில் இருந்திருக்கிறேன். உத்திரப் பிரதேசத்தில் இருந்திருக்கிறேன். அங்கு நிகழ்ந்த சில சம்பவங்களால் நேரடியாக பாதிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் அங்கிருந்த வரை – கொலை, கொள்ளை, (கற்பழிப்பு- அதிகமில்லை) சம்பவங்களைக் … Continue reading
கே”ளீ” ர் அல்ல கே”ளி”ர் – தமிழில் எப்படித் தவறினார் கலைஞர் ?
கே”ளீ” ர் அல்ல கே”ளி”ர் – தமிழில் எப்படித் தவறினார் கலைஞர் ? செம்மொழி மாநாட்டை விளம்பரப்படுத்த வெளியிடப்பட்டுள்ள “செம்மொழியான தமிழ் மொழியாம்” பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். பாடல் மெட்டும், இசையமைப்பும் மிகவும் நன்றாக இருந்தாலும் – செம்மொழி தமிழுக்கான மெட்டு என்னும்போது பொருத்தமாக இல்லை. ஆனால் நான் சொல்ல வருவது அதைப்பற்றி … Continue reading
எங்கும் கலைஞர் – எதிலும் கலைஞர் !
எங்கும் கலைஞர் – எதிலும் கலைஞர் ! பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு அரசாங்க செலவில் – கணிணி பரிசளிக்கப்பட்டது – விடுவாரா கலைஞர் ? அதிலும் அவர் முகமே !! (அதற்கும் ஒரு சாமர்த்தியம் தேவை அல்லவா ? ) தரிசித்து மகிழுங்கள் ! யாம் பெற்ற இன்பம் … Continue reading
ஸ்டாலின் மற்றும் கலைஞர் – ஒரே நேரத்தில் இரண்டு மாறுபட்ட தகவல்கள் !
ஸ்டாலின் மற்றும் கலைஞர் – ஒரே நேரத்தில் இரண்டு மாறுபட்ட தகவல்கள் ! தகவல்- 1 இன்று தமிழ் நாடு சட்டமன்றத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் தகவல் – பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க அனுமதி தர பரிந்துரை செய்து முதல்வர் கருணாநிதி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக தமிழக … Continue reading
திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா? மானம் உள்ளவன் இல்லையா? இரண்டு தட்டு தட்ட மாட்டானா?
திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா? மானம் உள்ளவன் இல்லையா? இரண்டு தட்டு தட்ட மாட்டானா? சட்டமன்ற நிகழ்வுகள் பற்றிய ஒரு செய்தி கீழே – ———————————————————————- டி.ஜெயக்குமார் (அதிமுக): உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் பற்றித்தான் பேசுகிறேன். பத்திரிகை, தொலைக்காட்சியை திறந்தாலே நெஞ்சம் பதைக்கிறது. அந்த அளவுக்கு சட்டம், ஒழுங்கு மோசமாகியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை … Continue reading
குமுதத்தில் நடப்பது பாவத்திற்கு கூலி கொடுக்கும் படலம் – முதல்வர் இதில் தலையிட வேண்டிய அவசியமென்ன ?
குமுதத்தில் நடப்பது பாவத்திற்கு கூலி கொடுக்கும் படலம் – முதல்வர் இதில் தலையிட வேண்டிய அவசியமென்ன ? லட்சக்கணக்கான தமிழர்களை முட்டாளாக்கும் விதத்தில் பத்திரிகை நடத்தி, போலி சாமியார்களின் ஏஜெண்டுகளாகவும், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பரபரப்பாக்கி பத்திரிகை விற்பனையை உயர்த்தியும் தமிழ்ப் பண்பாட்டையே நாசமாக்கும் விதத்தில் செயல்படும் பத்திரிகை குமுதம், இந்த பத்திரிகை பங்காளிகளுக்குள் இப்போது … Continue reading
தமிழ்ப் புத்தாண்டு விவகாரம் – காத்தோடு போயாச்சு கலைஞர் உத்திரவு ! ஏற்கவில்லை மத்திய அரசு !
தமிழ்ப் புத்தாண்டு விவகாரம் – காத்தோடு போயாச்சு கலைஞர் உத்திரவு ! ஏற்கவில்லை மத்திய அரசு ! சித்திரை முதல் நாளுக்கு பதிலாக, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்றி கலைஞர் அரசு பிறப்பித்த உத்திரவை மத்திய அரசு ஏற்கவில்லை. மாறாக இன்றைய தினத்தை (சித்திரை முதல் நாள்) தமிழ்ப் புத்தாண்டாக ஏற்று தமிழ் … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….