-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: மனதைக் கவர்ந்தவை
அற்ப சந்தோஷம் ?
அற்ப சந்தோஷம் ? இன்று இரவு 07.20 மணிக்கு ஒரே நேரத்தில் சன் செய்தியிலும், கலைஞர் செய்தியிலும் பளிச்சிடத் தொடங்கியது “மத்திய ஆளும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறுகிறது” என்கிற தலைப்புச் செய்தி. மூன்று மணி நேரங்களுக்குள் வலைத்தளம் முழுவதும் ஏகப்பட்ட வாழ்த்துக்கள், வரவேற்புகள் ! காங்கிரசும், திமுகவும் பிரிந்ததில் தான் எத்தனை பேருக்கு சந்தோஷம் … Continue reading
இந்திரா, காமராஜர், அண்ணா – மனதைக் கவர்ந்த பழைய புகைப்படம் !
இந்திரா, காமராஜர், அண்ணா – மனதைக் கவர்ந்த பழைய புகைப்படம் ! பழைய புகைப்படம் ஒன்றைப் பார்த்தேன். என் மனதுக்குப் பிடித்திருந்தது. இதோ உங்கள் பார்வைக்கு –
போகும்போது எது /என்ன கூட வரும் ?
போகும்போது எது /என்ன கூட வரும் ? சில நாட்களுக்கு முன்னர் ஜிகே எழுதிய இடுகை ஒன்று ஏனோ இப்போது நினைவிற்கு வந்தது. அதை கீழே எடுத்துப் போட்டுள்ளேன். நன்றி – http://www.gkpage.wordpress.com எது வரும் ? யார் வருவார்கள் ? வாழ்க்கையில் நாம் பல நபர்களைப் பார்க்கிறோம். பணம் சேர்ப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் … Continue reading
ரஜினி பற்றி அமிதாப் சொன்னது !
ரஜினி பற்றி அமிதாப் சொன்னது! எந்திரன் இந்தி திரைப்பட இசை குறுந்தகட்டை வெளியிட்டு 14/08/2010 அன்று மும்பை நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் பேசியது: “ரஜினியுடன் இருப்பது எப்போதுமே மகிழ்ச்சிக்குரிய விஷயம். அவரைப் போன்ற கலைஞர்கள் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறைதான் வருவார்கள். இந்திய மண்ணின் உண்மையான மைந்தன் ரஜினிதான். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உதாரணமாகத் திகழ்பவர் ரஜினி. … Continue reading
திருக்குவளை தீயசக்தி – மகளின் மனம் கவர்ந்த மத்திய அமைச்சர் ! ஜெ.பேச்சு !
திருக்குவளை தீயசக்தி – மகளின் மனம் கவர்ந்த மத்திய அமைச்சர் ! ஜெ.பேச்சு ! அதிமுக தலைவி ஜெயலலிதாவின் இன்றைய திருச்சி கூட்டம் சில விஷயங்களை தெளிவு படுத்தியது – எம்ஜிஆரால் 1982 ல் அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக அரசியலில் இருப்பதாக ஜெ. சொன்னாலும் வழக்கமாக தமிழக அரசியலில் இருக்கும் மேடைப் பேச்சாளர்களுக்குள்ள குணாதிசயங்கள் … Continue reading
படித்ததில் பிடித்த சில வரிகள்
படித்ததில் பிடித்த சில வரிகள் (நன்றி – திரு மொஹம்மது சலீம் ) Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. – வால்டேர் Ø அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் -நெப்போலியன் Ø பெண்ணாக ஒரு தாய் தன் … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….