Category Archives: பொது

“வருமான வரித்துறை அதிரடி” – பணம் யாருக்கு சொந்தமானது…?

This gallery contains 1 photo.

. . இரண்டு நாட்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் ஒரு பரபரப்பு செய்தி வந்தது… முதலில் வந்த செய்தி – புதுச்சேரியிலும், தமிழ்நாட்டிலும், “தனியாருக்குச் சொந்தமான” மருத்துவ கல்லூரிகளில் “ரெய்டு” நடந்தது. சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேலாக கட்டு கட்டாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக, “ரொக்கம்” கைப்பற்றப்பட்டது என்று சொல்லியது. இந்த கல்லூரிகளின் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

SRM -குழுமம் வளர்ந்தது எப்படி ….!!!

This gallery contains 4 photos.

. . SRM பல்கலைக்கழகமும் சரி, அதனோடு வளர்ந்த துணை நிறுவனங்களும் சரி – அவற்றின் இன்றைய வளர்ச்சி பார்க்கும் அனைவருக்குமே ஒரு பிரமிப்பை கொடுக்கிறது… இந்த நிறுவனங்கள் வளர்ந்த விதம் குறித்து ஒரு வார இதழில் வெளிவந்த தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்….கீழே –

More Galleries | 1 பின்னூட்டம்

கண்ணதாசன் அவர்களின் கடைசி பேட்டி …

This gallery contains 13 photos.

– கண்ணதாசன் அவர்கள் கடைசி கட்டத்தில், தீவிர சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றது நண்பர்களுக்கு நினைவிருக்கும். நேற்று நான் இந்த தளத்தில் கண்ணதாசன் அவர்களின் நினைவாக எழுதிய பதிவைப் பார்த்து விட்டு, அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் மணி ராஜேந்திரன் அவர்கள் – கண்ணதாசனின் கடைசி நேரங்களில் நிகழ்ந்த சில உரையாடல்கள் அடங்கிய தொகுப்பை எனக்கு அனுப்பி இருக்கிறார். … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

உடனடித் தேவை ” என்கவுண்டர்கள் ” – போட்டுத்தள்ள வேண்டும் கூலிக்கொலைகாரர்களையும், அவர்களை வளர்க்கும் ரவுடி வக்கீல்களையும்….

This gallery contains 1 photo.

சில நாட்களுக்கு முன்னர் இதே தளத்தில் ஹோசூரில் ஒரு ஹெட்கான்ஸ்டபிளை கத்தியால் குத்திக் கொன்ற கொலைகாரனை பொதுமக்கள் அடித்துக் கொன்றது நியாயமே என்றும், அதற்கு சில நாட்கள் முன்னதாக ரவுடி வக்கீல்களை கண்டித்தும் எழுதியபோது – பொங்கி எழுந்தனர் சிலர் – மனித உரிமை ஆர்வலர்கள் என்கிற பெயரில்… இப்போது மேலும் மேலும் நடந்து கொண்டே … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

மாலைப் பொழுதின் மயக்கத்திலே ……

This gallery contains 1 photo.

சிலரின் நினைவுகள் – அவர்களது பிறந்த நாளின்போதும், மறைந்த நாளின் போதும் மட்டும் வரும்…. ( காந்திஜியை காங்கிரஸ்காரர்கள் நினைத்துக் கொள்வது போல ….!!! ) ஆனால் சிலரின் நினைவுகள் நம்மை விட்டு என்றுமே நீங்குவதில்லை. அவர்களது பிறந்த நாளன்றோ, மறைந்த நாளன்றோ மட்டும் தான் நாம் அவர்களை மனதில் நினைவு கொள்கிறோம் என்பது இல்லை…. … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

பல்லவரும், சோழரும் இணைந்து கலக்கிய “அங்கோர் வாட்” – புகைப்படங்கள்….

This gallery contains 14 photos.

6- வது நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மாமல்லபுரம் சிற்பங்களில் பல்லவர்களின், கற்பனை வளத்தையும், கைவண்ணத்தையும் காணலாம். அதே போல் 10-வது மற்றும் 11-வது நூற்றாண்டுகளில் சோழர்களின் கலைநயத்தால் உருவாகியவை – தஞ்சை பெரிய கோயிலும், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலும். 9-வது நூற்றாண்டில் காம்போஜத்தை வென்ற பல்லவர்கள், 11-வது நூற்றாண்டில், தங்கள் அண்டைப்புற எதிரிகளை சமாளிக்க, தமிழ்நாட்டிலிருந்து, … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

டாக்டர் சு.சுவாமி – கள் குடித்த குரங்கை, தேள் கொட்டினால் …..

This gallery contains 2 photos.

மூச்சு முட்ட கள்ளைக் குடித்த குரங்கை – தேளும் கொட்டினால் அது என்னவெல்லாம் செய்யும்….? எப்படியெல்லாம் ஆட்டம் போடும்…. உன்னைப்போல் புத்திசாலி உலகில் உண்டா… இந்திரனே, சந்திரனே என்று கொண்டாடி, ஆர்.எஸ்.எஸ். சும், பாஜகவும் சு.சுவாமியை உயரத்தூக்கி பிடித்ததன் விளைவு …… – நிதியமைச்சர் பதவியை நிர்வகிப்பதற்கு என்னைவிட வேறு யாருக்கு தகுதி இருக்கிறது….? என்று … Continue reading

More Galleries | 22 பின்னூட்டங்கள்