This gallery contains 3 photos.
29-ந்தேதியை, தமிழகம் மிகுந்த எரிச்சலுடனும், நிறைய ஆவலுடனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மீது தமிழக மக்கள் கொண்டிருந்த அன்பு, மதிப்பு, பாசம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு அத்தனையும் கட்சிகளைத் தாண்டி மக்களிடம் வெளிப்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது. திமுகவினரிடம் கூட அதைக் காண முடிகிறது. தங்கள் துக்கத்தை வெளியிட்டு, ஆற்றிக்கொள்ளக்கூட அவகாசம் கொடுக்காமல், … Continue reading









//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…