This gallery contains 1 photo.
… … ரூபாய் நோட்டு செல்லாக்காசு ஆக்கப்பட்டதை ஒட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறைகூறுபவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்று பாஜக ஆதரவாளர்களால் முத்திரை குத்தப்படுகிறார்கள். இது நாள் வரை, மோடிஜியை மிகத்தீவிரமாக ஆதரித்து பேசிவந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் நேற்றிரவு, 40 நாட்கள் ஆகியும் பிரச்சினைக்கு எந்த விடிவும் கிடைக்காததை குறை கூறி பேசி இருக்கிறார்…. … Continue reading









//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…