Category Archives: பொது

பிரிவினை அரசியல்….

This gallery contains 1 photo.

… … … நான் பல சமயங்களில் இதே கோணத்தில் யோசித்தது உண்டு. ஆனால் எழுதவில்லை. நான் நினைத்ததை விட சிறப்பாக கீழேயுள்ள கட்டுரை செய்தியை கூறுகிறது. இதனை எழுதியவர் யாரென்று இப்போது நான் கூறவில்லை. பெயர் தெரிந்தால், பார்க்கும் கோணம் வேறாகி விடும். முதலில் கட்டுரையை படியுங்களேன்… பெயரை பிறகு பார்ப்போம்…. ……………………… முப்பதாண்டுகளுக்கு … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

பீரங்கியில் கட்டப்பட்டு, வெடிக்கப்பட்ட மௌல்வி ஃபகர் – சரித்திரப் புதையல்கள்….( பகுதி – 3 )

This gallery contains 4 photos.

… … மக்கள் வீறுகொண்டெழுந்து, ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்கள். ஜாதி, மத வேறுபாடின்றி, கையில் கிடைத்த ஆயுதங்களை ஏந்தி, வெள்ளையர்களை காணும் இடங்களில் எல்லாம் துரத்தினார்கள் – போர்க்கொடி தூக்கினார்கள். இருந்தாலும், வலிமை மிக்க பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முன்னர், அவர்களால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை… வெள்ளையருக்கு உதவ கூடுதலாக பிரிட்டிஷ் படை ரங்கூனிலிருந்து … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

பார்சலில் வந்த ஒரு பழைய வீடியோ-சிடி … 50 வருடத்திற்கு முந்திய நாயக /நாயகியர்…!!!

… … நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு வீடியோ-சிடி வந்தது. 50 வருடங்களுக்கு முந்தைய ஹிந்தி திரையுலகின் டாப் ஹீரோ, ஹீரோயின்கள் கலந்து கொள்ளும் ஏதோ ஒரு நிகழ்ச்சி… சத்யஜித் ரே, நம் சிவாஜி, எம்ஜிஆர் கூட தோன்றுகிறார்கள். யூ ட்யூபில் பதிவேற்றி இருக்கிறேன்.. பாருங்களேன் – எது யார் என்று கண்டுபிடிப்பது சுவாரஸ்யமாக இருக்கும்…

More Galleries | 1 பின்னூட்டம்

சரித்திரப் புதையல்கள்….( பகுதி-2 ) -டெல்லியின் முதல் உருது பத்திரிகை…!!!

This gallery contains 3 photos.

… … … மொகலாய மன்னர்களின் வரிசையில் கடைசியானவரான பகதூர் ஷா-2 ( 1775 – 1862 ) தனது 62-வது வயதில், 1837-ஆம் ஆண்டு தான் ஆட்சிக் கட்டிலில் அமர முடிந்தது. அவரது தந்தையான 2-வது அக்பர் ஷா 1837-ல் இறந்தபோது, மூத்த மகன் உயிரோடு இல்லை என்பதால், 2-வது மகனான பகதூர் ஷா-2 … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மறைந்திருக்கும் சரித்திரப் புதையல்கள்….( பகுதி-1 )

This gallery contains 1 photo.

… … நம் பார்வைக்கே வராத பல விஷயங்கள், செய்திகள் – சரித்திரத்தில் புதைந்து கிடக்கின்றன…. இன்று நடக்கும் அத்தனை நிகழ்வுகளுக்குமான அடித்தளம் ஏற்கெனவே பல பத்து வருடங்களுக்கு முன்னரே போடப்பட்டு விட்டது என்பதை அறியும் வாய்ப்பு நம்மில் எத்தனை பேருக்கு கிடைக்கிறது…? பள்ளியில் நமக்கு அறிமுகப்படுத்தப்படுவது சரித்திரம் இல்லை – சமுத்திரத்தின் ஒரு துளி…! … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

கொஞ்சம் தேடல் – கொஞ்சம் ஞானம் ….( 4 ) காஞ்சி பெரியவர் ….

This gallery contains 1 photo.

… … இந்த தலைப்பிற்கு வந்து நீண்ட நாட்களாகி விட்டன. இன்றைய சிந்தனைக்கு…. ஒரு துளி…. … பூவுலகிலிருந்து மறைந்து விட்டாலும், என்றும் நம் நெஞ்சத்தில் மறையாமல் வீற்றிருக்கும், காஞ்சி பெரியவர் அவர்களின் உரையிலிருந்து ஒரு துளி – தவறுகளை மறைத்தால் தான் – துன்பம் …. சாதாரணமாக ஒரு தப்பு செய்தபோது உங்களுக்கு என்ன … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

திரு.ஜெட்லி, “சமாளி”ப்பதை நிறுத்தி விட்டு, செயலில் “முனைப்பு” காட்ட வேண்டும்…

This gallery contains 1 photo.

… டெல்லியில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில், நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்கள் உரையிலிருந்து சில பகுதிகள் – … … – இந்திய ஜனநாயகம் கருப்பு பணத்தால் தான் இயங்குகிறது… – தேர்தலில் கருப்பு பணம் புழங்குவதை தடுப்பது பெரும் சவாலாக இருக்கிறது…தேர்தல் ஆணையம் இதில் தோற்று விட்டது…. – அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை … Continue reading

More Galleries | 19 பின்னூட்டங்கள்