This gallery contains 3 photos.
… … .. .. ஒரு செய்தி படித்தேன்… எங்கிருந்து உருவானது என்று தெரியவில்லை… மூட நம்பிக்கை என்று புறந்தள்ளி விடலாம்… ஆனாலும், சில உண்மைகளை தன்னகத்தே கொண்டு, சிந்தையைக் கிளற வைக்கிறது அந்த செய்தி…. நீங்களும் தான் படித்துப் பாருங்களேன்…. ————————————– இராஜராஜ சோழன் சிலை வந்ததும், நிரம்பிய அணைகளும் பொங்கிப் பெருகி வந்த … Continue reading









எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…