Category Archives: பொதுவானவை

தோன்றுவாரா இன்னொரு துறவி …. !! ??

This gallery contains 24 photos.

தோன்றுவாரா இன்னொரு துறவி …. !! ?? அவர் இந்த உலகில் இருந்தது என்னவோ வெறும் 39 ஆண்டுகள் தான். அதில் பாதி பிள்ளைப்பிராயத்தில் போய் விட்டது. மீதியில் – உண்டது, உடுத்தது, உறங்கியது போக ஒரு மனிதருக்கு எவ்வளவு நாட்கள் மிஞ்சி இருந்திருக்க முடியும் ? ஒருவர் 100 ஆண்டுகள் வாழ்ந்தால் கூட சாதிக்க … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

நன்றியும், வாழ்த்துக்களும் ….

This gallery contains 1 photo.

நன்றியும், வாழ்த்துக்களும் …. நண்பர்கள்  அனைவருக்கும் என் வணக்கமும், உளமார்ந்த நல் வாழ்த்துக்களும். மிக மிக நீண்ட நாட்களாகி விட்டன. முழு அளவில் இல்லையென்றாலும், ஓரளவு தேறி விட்டேன். மீண்டும் பணிகளைத் துவக்கலாம் என்று நம்பிக்கை வருகிறது. அத்தனை மெயில்களையும் இப்போது தான் பார்க்க  வசதிப்பட்டது. (வலைத்தளத்திற்கு வந்ததும், எனக்கு தனியே வந்ததும் ) என் … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

நலம் பெற்ற பிறகு தொடர்கிறேன் …..

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கமும் -நல் வாழ்த்துக்களும். உடல் நலக் குறைவு. மருத்துவ சிகித்சையில் இருக்கிறேன். நலம் பெற்று இயல்பு நிலைக்கு வந்த பிறகு தொடர்கிறேன். -வாழ்த்துக்களுடன், காவிரிமைந்தன்

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 18 பின்னூட்டங்கள்

“ஞானி” அவர்களின் ஏற்றுக் கொள்ள முடியாத சில கருத்துக்கள் …

(இதற்கு முந்தைய இடுகையை படிக்காதவர்கள் – தயவு செய்து அதை முதலில் படித்து விடவும். இது அதன் தொடர்ச்சியே ) நாட்டில் இருக்கும் வளங்கள் அனைவருக்கும் பொதுவானவை. இருக்கின்ற வளங்கள், செல்வங்கள் அனைத்தையும் பொதுவில் வைக்க வேண்டும். எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். ஆனால், இருக்கின்ற அனைத்தையும் அனைவருக்கும் பங்கு போட்டு கொடுத்தால் கூட – … Continue reading

More Galleries | 22 பின்னூட்டங்கள்

“ஞானி” – எப்படி எல்லாம் யோசிக்கிறார் பாருங்கள் !!

“எனக்குப் பொதுவாக வேலை செய்யப் பிடிக்காது. முடிந்தவரை வேலையை நிராகரிக்கவோ தள்ளிப் போடவோதான் விரும்புவேன்.” “யாருமே கடினமாக உழைக்கவேண்டியதில்லை என்பதே என் விருப்பம். கடின உழைப்பே முன்னேற்றத்துக்கு வழி என்பது பொய்யான முழக்கம்.” “எந்த மனிதருமே கடுமையான் உடல் உழைப்பில் ஈடுபடவும் தேவையிருக்ககூடாது; கடுமையான மூளை உழைப்பும் செய்ய வேண்டியிருக்கக்கூடாது என்பதே என் கருத்து.” “மனிதர்கள் … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

ஒரு பெண் போராளியின் மனக்குமுறல்கள் ….

முன்னாள் போராளியான ஒரு ஈழப் பெண்மணியின் இன்றைய நிலை குறித்து அவரே கொடுத்த ஒரு பேட்டியைப் படிக்க நேர்ந்தது. அவரைப் போன்றவர்களின் இன்றைய நிலையை எண்ணி தாங்கவொண்ணாத மன வருத்தமும், நம் கையாலாகாத்தனத்தையும், நம் தலைவர்களின் சுயநலத்தையும் நினைத்து வேதனையும்,வெறுப்பும் ஏற்படுகிறது. ஊரும், பெயரும் நமக்கு எதற்கு ? அவரது அனுபவங்கள் குறித்து அவரே கூறுவதிலிருந்து … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

திருமதி இந்திரா காந்தியும் – எல்.என்.மிஸ்ரா கொலை வழக்கும் …

This gallery contains 1 photo.

(l.n.misra ) அண்மையில் உச்ச நீதி மன்றத்தில் ஒரு விசித்திரமான வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடுக்கப்பட்டு 37 ஆண்டுகளாகியும் இன்னும் விசாரணை முடிவடையாமல் இழுத்தடித்துக் கொண்டே போவதால், “Justice delayed is Justice denied – தாமதிக்கப்படும் தீர்ப்பு – நியாயம் மறுக்கப்படுவதற்கு சமம்” – என்கிற அடிப்படையில் வழக்கைத் தள்ளுபடி செய்து, குற்றம் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்