Category Archives: பொதுவானவை

ஸ்ரீபெரும்புதூரில் இருந்ததை உறுதி செய்கிறாரா சு.சுவாமி …? (சாமிகளின் சாகசங்கள் – பகுதி -5 ன் ஒட்டுப்பகுதி …!))

நேற்றைய தினம், ஜெயின் கமிஷன் முன்பு – சுப்ரமணியன் சுவாமி வாக்குமூலம் – (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-5 ) வெளியாகியது. அதில், சம்பவம் நிகழ்ந்த இரவன்று சு.சுவாமியும், ச.சாமியும் கார் மூலம் -சென்னையிலிருந்து – ஸ்ரீபெரும்புதூர் வழியாக – பெங்களூர் சென்று மறுநாள் காலையில் பெங்களூரிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றதாக ஜெயின் கமிஷன் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ஜெயின் கமிஷன் முன்பு – சுப்ரமணியன் சுவாமி வாக்குமூலம் – (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-5 )

ராஜீவ காந்தி கொலை வழக்குக்கும், சுப்ரமணியன் சுவாமி மற்றும் சந்திரா சாமிகளுக்கு என்ன சம்பந்தம் …? பின்னால் ஒளிந்துள்ள சம்பந்தங்கள் என்னவோ ? அவை குறித்து நம்மிடையே தகவல்கள் இல்லை. ஆனால், கண்ணெதிரே தோன்றும் ஒரு காட்சி அவர்களை இந்த சம்பவத்துடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையதாக கருதச் செய்கிறது – ஆனால் எந்த விதத்தில் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது – மேட்ச் பிக்சிங் என்னும் புதிய பார்முலா …?

39 ஆண்டுகளுக்கு முன்னரே சர்க்காரியா கமிஷனால் – விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் முறையைக் கண்டு பிடித்தவர் என்று புகழாரம் சூட்டப்பட்டவரும் – சிவகங்கையில் ஆடாமலே ஜெயிச்ச மகா கெட்டிக்காரரும் – எந்த அரசுப்பொறுப்பிலும் இல்லாமலே, சகல அதிகாரங்களையும் செலுத்தியவரும், சத்தம் இல்லாமல் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்படக் காரணமாக இருந்தவரும் – சேர்ந்து ஒரு … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்

ராஜீவ் காந்தி – டிஜிபி மோகன்தாஸ் கூறிய “அசல்” கதை…. (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-4 )

This gallery contains 2 photos.

ராஜீவ் கொலை தொடர்பாக மூன்று விசாரணைக் குழுக்கள் அமைந்தன. ஒன்று – திரு.டி.கார்த்திகேயன் அவர்கள் தலைமையிலான சிபிஐ சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை. இரண்டாவது – ராஜீவ் மரணமடைந்த 7 நாட்களில் ராஜீவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா என்பதைக் கண்டறிய உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில், 1991 ஆம் ஆண்டு மே 27 … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

நரசிம்மராவ் காலத்தில் அழிக்கப்பட்ட தகவல்கள்…. (சாமிகளின் சாகசங்கள் – பகுதி- 3 )

This gallery contains 1 photo.

நரசிம்மராவ் பிரதம மந்திரியாக இருந்தபோது ராஜீவ் கொலை விசாரணை சம்பந்தப்பட்ட மிக முக்கியமான சில கோப்புகள் காணாமல் போயின. அதெப்படி எப்படி பிரதமரின் அலுவலகத்தில் இருந்த கோப்புகள், அதுவும், நாட்டையே உலுக்கிய ராஜீவ் கொலை வழக்கு சம்பந்தமான பைல்கள் காணாமல் போகும்..? அவை அழிக்கப்பட்டன அல்லது வேண்டுமென்றே ஒழி(ளி…? )க்கப்பட்டன என்பது தானே உண்மையாக இருக்க … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

சந்திராசாமியும் – மார்கரெட் தாட்சரும் …..!!! (சாமிகளின் சாகசங்கள் -( பகுதி-2 )

This gallery contains 1 photo.

அப்போது சந்திராசாமிக்கு இந்தியைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது.( பிற்காலத்தில், தொழில் தேவைக்காக ஆங்கிலம் கற்றுக்கொண்டார்…) எனவே சந்திப்பின்போது, மொழி பெயர்ப்பாளர் வேலையையும் நட்வர்சிங்கே மேற்கொண்டிருக்கிறார். அப்போது, முப்பது வயது கூட நிரம்பாதவராக இருந்தார் சந்திராசாமி. அவரை கடனே என்று அழைத்துக் கொண்டு, சொன்ன நேரத்திற்கு நட்வர்சிங் மார்கரெட் தாட்சரை சந்திக்கச் சென்றிருக்கிறார். மார்கரெட் தாட்சரின் உதவியாளர் ஒருவர், இவர்களை ஒரு சிறிய … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

சாமிகளின் – சாகசங்கள் – ( சு. சுவாமி + சந்திராசாமி )( பகுதி-1 )

This gallery contains 2 photos.

எத்தனையோ கமிஷன்கள் நியமிக்கப்பட்டன…. எவ்வளவோ விசாரணைகள் நடந்தன…. எத்தனையோ ரிப்போர்ட்டுகள் அளிக்கப்பட்டன …. ஆனால் ஒரு முக்கியமான, மிக மிக முக்கியமான கேள்வி – இரண்டு (ஆ) சாமிகளும் – ராஜீவ் கொலை நிகழ்ந்த நேரத்தில் எங்கே இருந்தார்கள் ….? -என்பதற்கான விடை இன்று வரை காணப்படவே இல்லை என்பதே உண்மை. இதற்கான விடையை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், இதுவரை எந்த … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்