This gallery contains 1 photo.
கவிஞர் கண்ணதாசனுக்குப் பின், கருத்துச்செறிவுடன் கூடிய, அதே சமயம் மிக எளிமையான தமிழில் பாடல்கள் எழுதியவர் நா. முத்துக்குமார். இன்னும் எத்தனையோ உயரங்களுக்கு அவர் செல்வார் என்று எதிர்பார்த்தோம். 41 வயதில் சாவு என்பது மிகவும் கொடுமையானது. இந்த இழப்பு, நமக்கெல்லாம் ஒரு வகையில் என்றால், அறியாப்பருவத்தில் இருக்கும் அவரது இரண்டு குழந்தைகளுக்கும், மனைவிக்கும் ஏற்பட்டுள்ளது … Continue reading









நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…