This gallery contains 2 photos.
கேரள மாநிலம் – ( எட்டாம் நூற்றாண்டில் ஏது கேரளம்…? எனவே தமிழ்நாட்டின், ) இன்றைய எர்ணாகுளத்தின் அருகே, ஆலவாய் என்னும் கிராமத்திலிருந்து சுமார் ஆறு மைல் தூரத்தில் “காலடி” என்கிற சிறிய கிராமம். அங்கே வாழ்ந்து வந்த வித்யாதி ராஜா என்பவருக்கு சிவகுரு என்று ஒரு மகன் இருந்தார். அவர் மனைவி ஆர்யாம்பாள். அவர்களுக்கு … Continue reading










அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…