This gallery contains 1 photo.
… … திரு.கமல்ஹாசன், அரசியலுக்கு வருகிறேன், வந்து விட்டேன், ஏற்கெனவேயே உள்ளே தானே இருக்கிறேன், மக்கள் விரும்பினால் வருவேன்… என்றெல்லாம் குழப்பிக்கொண்டு இருப்பதை, பொறுக்க முடியாத எரிச்சலுடன் திரு.சாரு நிவேதிதா வரிந்து கட்டிக்கொண்டு கேள்விக்கணைகளை தொகுத்திருக்கிறார்…. !!! கொஞ்சம் நீளமான கடிதம் தான்… ஆனாலும் …படியுங்கள்..!!! அவர் எழுதி இருப்பது திரு.கமல்ஹாசனுக்கு என்றாலும், உள்ளடக்கம் – … Continue reading









எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…