Category Archives: பொதுவானவை

ரங்கராஜ் பாண்டே – ஏன் நித்யானந்தாவை நியாயப்படுத்துகிறார்…?

This gallery contains 1 photo.

… … … கீழே ஒரு காணொளி … திரு.ரங்கராஜ் பாண்டே, தனக்கு நன்கு அறிமுகமான ஒரு அயோக்கிய சிகாமணியைப் பற்றியதான தனது கருத்துகளை/மதிப்பீடுகளை வெளியிட்டுள்ள காணொளி – ” என்னைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், பாண்டேயை கேட்டுப்பாருங்கள் ” – என்று நித்யானந்தா சொன்னதாக பெருமையுடன் ( ??? ) சொல்லிக்கொண்டே பேட்டியைத் துவங்குகிறார் … Continue reading

More Galleries | 35 பின்னூட்டங்கள்

நாயும், மனிதரும்…..!!!

… … இரண்டே நிமிடங்களில் மனிதரின் இயல்பை எவ்வளவு எளிதாக விளக்கி விடுகிறார்… சுகி.சிவம் அவர்கள்….!!! … … . —————————————————————————————————————————————————————— – இன்று பதிவாகியிருக்கும் விமரிசனம்-காவிரிமைந்தன் காணொளி -08 – கீழே ….. ….. . —————————————————————————————————————————————————————-

More Galleries

இத்தனையும் ஆன பின்பும் – கதை முடியவில்லையா…? (காவிரிமைந்தன் காணொளி -08)

This gallery contains 1 photo.

… … … எனக்கு நிறைய சிநேகிதர்கள் உண்டு… அவர்களில் குடிப்பவர்களும் உண்டு. பொதுவாக எல்லாருக்கும் ஒரு அபிப்பிராயம் உண்டு. குடிப்பவர்கள் எல்லாரும் கெட்டவர்கள் … குடித்து விட்டு கலாட்டா செய்பவர்கள்… சண்டை போடுபவர்கள் என்று… இது ஒரு தவறான அபிப்பிராயம்… குடி, மனிதனின் சிந்தனையை, செயலை பாதிக்கிறது என்பது உண்மை. ஆனால், குடிப்பவர்கள் – … Continue reading

More Galleries

திரு.குருமூர்த்தி அவர்களின் சர்ச்சைக்குள்ளான உரை – துக்ளக் ஆண்டு விழா ….(பகுதி-3)

This gallery contains 1 photo.

… … … அண்மையில் திருச்சியில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியின்போது துக்ளக் ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்கள் ஆற்றிய உரையின் காணொளி கீழே – இந்த விழாவில் திரு.தமிழருவி மணியன், திரு.ரங்கராஜ் பாண்டே, ஆகியோர் பேசியதற்கான விளக்கங்களை உள்ளடக்கியதாக தனது உரையைப் பார்க்க வேண்டுமேயல்லாது, தனியாக தனது பேச்சின் இடையில் கூறப்பட்ட … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

திருச்சி துக்ளக் ஆண்டு விழாவில் -(பகுதி-2) திரு.ரங்கராஜ் பாண்டே….

This gallery contains 1 photo.

… … … இதற்கு முந்தைய- நேற்றைய பதிவு-1 -ல் தமிழருவி மணியன் அவர்களின் உரை இடம் பெற்றிருக்கிறது. இந்த பகுதி-2 -ல் ரங்கராஜ் பாண்டே அவர்களின் உரை கீழே இடம் பெறுகிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் – அடுத்த பகுதியில் துக்ளக் ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்களின் உரை இடம் பெறும்… …. …. . … Continue reading

More Galleries

சர்ச்சைக்கு உள்ளான துக்ளக் பொன்விழா பேச்சு…. பகுதி-1 – திரு தமிழருவி மணியன்….

This gallery contains 1 photo.

… … … அண்மையில் திருச்சியில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் – ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் அதிமுகவைப் பற்றி பேசியதாகக்கூறி, சில செய்திகள் வெளிவந்தன…. அவற்றைக் குறித்து, அதிமுக அவரை கடுமையாகச் சாடி அந்த பேச்சை சர்ச்சைக்குள்ளாக்கியது. இதற்கு பதிலளித்த குருமூர்த்தி அவர்கள் – என்னுடைய உரை தனிப்பட்ட உரை அல்ல… … Continue reading

More Galleries

முதுகில் கத்தியால் குத்தினர்… உண்மை தான் – ஆனால் ….!!!

This gallery contains 1 photo.

… … கீழே இன்றைய ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்திருக்கும் ஒரு கார்ட்டூன். … … இவர்கள் ஒருவரையொருவர் முதுகில் கத்தியால் குத்திவிட்டதாக குற்றம் சாட்டிக்கொள்கின்றனர்… ஆனால், உண்மையில் குத்து பட்டது மஹாராஷ்டிர மக்கள் தானே என்கிறது கார்ட்டூன். உண்மை தான். உண்மையில் முதுகில் குத்தப்பட்டது மராட்டிய மக்கள் தான்… ஆனால், ஒருவகையில் அவர்களும் கூடத்தான் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்