…
…

…
இதற்கு முந்தைய- நேற்றைய பதிவு-1 -ல்
தமிழருவி மணியன் அவர்களின் உரை
இடம் பெற்றிருக்கிறது.
இந்த பகுதி-2 -ல் ரங்கராஜ் பாண்டே அவர்களின்
உரை கீழே இடம் பெறுகிறது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் –
அடுத்த பகுதியில் துக்ளக் ஆசிரியர்
திரு.குருமூர்த்தி அவர்களின் உரை இடம் பெறும்…
….
….
.
—————————————————————————————————————————————————————–



ஊடகத்தைப் பார்த்தீங்கன்னா, ஜோசப் விஜய், இயேசுநாதர் படத்தை மேசைல வச்சிருக்காரு, சமயச்சார்பற்ற கொள்கைக்கு பங்கம் வந்துருச்சுன்னு எழுதறாங்க. அவர் மதம், அவர் வச்சிக்கறாரு. உதயநிதி மற்றும் அப்பாவு,…