-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- ஏன் தாத்தா-பாட்டி .....?
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: பெண்ணியம்
இவர் ஒரு பெண்ணா ? பெண்களைப் பாழ்படுத்தும் அரசியல் !
இவர் ஒரு பெண்ணா ? பெண்களைப் பாழ்படுத்தும் அரசியல் ! பீகார் சட்ட மன்ற காங்கிரஸ் பெண் உறுப்பினர் ஒருவரின் ஆக் ஷன் புகைப்படம் – (மீடியாவின் எதிரிலேயே அவரது செயல் நிகழ்ந்துள்ளது ) “அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல்” என்பார்கள். முந்தைய இடுகைகளில் நான் கூட பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி எழுதும்போது – … Continue reading
கனிமொழியின் கணவருக்கு இடமில்லை !
கனிமொழியின் கணவருக்கு இடமில்லை ! கலைஞரின் கடைசி மகன் மு.க.தமிழரசு தயாரிப்பில், அவரது மகன் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும்”வம்சம்” பட இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த கவிஞர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் அவர்கள் உட்கார இடம் இல்லாமல் தவிக்கும் காட்சி ! இந்த புகைப்படத்தையும், செய்தியையும் வெளியிட்டுள்ள ஆனந்த விகடன் இதழ் குறும்பாகக் கூறுவது … Continue reading
புனிதமான உறவை ஏன் இப்படி கொச்சைப் படுத்துகிறார்கள் ?
புனிதமான உறவை ஏன் இப்படி கொச்சைப் படுத்துகிறார்கள் ? கடந்த 10 நாட்களாக மீடியாவில் எங்கே பார்த்தாலும் ஷோயப் -சானியா -ஆயிஷா திருமண விவகாரம் தான். இந்தப் பெண்ணை நான் பார்த்ததே இல்லை. இவர் வீட்டிற்குச் சென்றதும் இல்லை. இவருடன் திருமணம் செய்ததாகக் கூறுவது பொய். சானியாவுடன் எனக்கு நடக்கப்பொவது தான் என் முதல் திருமணம் … Continue reading
வாழ்க … மன்றங்கள் – யார் எக்கேடு கெட்டாலென்ன ? குஷ்புவை காக்க வைக்கலாமா ?
வாழ்க … மன்றங்கள் – யார் எக்கேடு கெட்டாலென்ன ? குஷ்புவை காக்க வைக்கலாமா ? இன்றைய தலைப்புச் செய்தி – ———————————- “வழக்கு விசாரணையும், வக்கீல் விவாதத்தையும் நேரில் காண குஷ்பு வந்து இருந்தார். ஆரஞ்சு நிறத்தில் சல்வார் கமீசும் பச்சை நிற துப்பட்டாவும் அணிந்து எளிமையாக காணப்பட்டார். நெற்றியில் பெரிய பொட்டு வைத்து … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-4)
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-4) பெரியார் சுயமரியாதைத் திருமணங்களை (பிராம்மணர் மந்திரம் சொல்லி நடத்தாத திருமணங்களை ) பெருமளவில் நடத்தி வைக்க ஆரம்பித்தார். யாருக்கும் புரியாத மொழியில் மந்திரங்களை கூறி பிரம்மணர்கள் நடத்தி வைக்கும் சம்பிரதாய திருமணங்களால் மக்களுக்கு கடன் சுமை தான் ஏறுகிறது … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-2 )
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-2 ) அரசியல் முறையில் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை கிடைத்தாலும் – அதிகாரம் மீண்டும் பிராம்மணர்களிடமே இருக்கும். எனவே சுதந்திரம் கிடைத்தாலும் அதனால் சமுதாய ஏற்றத்தாழ்வுகளில் எந்த வித்தியாசமும் வந்துவிடப் போவதில்லை. எனவே சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறுவதை விட, … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீணானதா பெரியாரின் அத்தனை உழைப்பும் ? ( பகுதி -1 )
திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும் இன்றைய நிலை பற்றிய ஒரு கருத்தாய்வு – இன்றைய தலைமுறையினர் தெரிந்துக் கொள்வதற்காக ஒரு விரிவான பின்னணியுடன் – எப்போது துவங்கியது இந்த இயக்கம் ? தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் வரலாறு உண்மையில் நீதிக்கட்சியின் (justice party – south indian liberation federation ) … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….