-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- " சாம்பார் ஹை "- இதை பார்த்ததும் நினைவுக்கு வருவது - தங்கபாலு ட்ரான்ஸ்லேஷன் காமெடி தான் ... !!!
- ஒரே இரவில் உலகப் பிரசித்தி அடைந்த -"பராசக்தி " சிரிப்பு …!!!
- அவசியம் பார்க்கப்பட வேண்டிய ஒரு வீடியோ ….!!!
- பார் வியக்கும் அற்புதமான ஒப்பந்தம் …. !!!வயிறெரியும் அமெரிக்க கிறுக்கர்…!!!
- இது - ' பெரியார் மணியம்மை திருமணம் ' பற்றி அண்ணா எழுதியதுஎன்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் நம்புவீர்களா …???
- மாயம்மா சித்தர் ……. ஜீவ சமாதி ….!!!
- " தாத்தா கட்டிய தாலி" - பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே உருவான போர் ....
- "அந்நியர்கள்" - ஆர்.சூடாமணி
- VIJAY First ever Exclusive in NDTV -NDTV Team SPEAKS to VIJAY ….
- மூன்று ஹீரோக்கள் ..... !!!
-
அண்மைய இடுகைகள்
- ” குர்ஜிஃப்’பின் தந்திரம் ” … – ஓஷோ – பிப்ரவரி 3, 2026
- ஒரே இரவில் உலகப் பிரசித்தி அடைந்த -“பராசக்தி ” சிரிப்பு …!!! பிப்ரவரி 2, 2026
- ” சாம்பார் ஹை “- இதை பார்த்ததும் நினைவுக்கு வருவது – தங்கபாலு ட்ரான்ஸ்லேஷன் காமெடி தான் … !!! பிப்ரவரி 2, 2026
- அவசியம் பார்க்கப்பட வேண்டிய ஒரு வீடியோ ….!!! பிப்ரவரி 1, 2026
- பார் வியக்கும் அற்புதமான ஒப்பந்தம் …. !!!வயிறெரியும் அமெரிக்க கிறுக்கர்…!!! ஜனவரி 31, 2026
- VIJAY First ever Exclusive in NDTV -NDTV Team SPEAKS to VIJAY …. ஜனவரி 30, 2026
- மூன்று ஹீரோக்கள் ….. !!! ஜனவரி 30, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -

நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
-

Category Archives: திமுக
தேர்தல் கமிஷன் பார்வையாளர்களின் கவனத்திற்கு ….
தேர்தல் கமிஷன் பார்வையாளர்களின் கவனத்திற்கு …. கீழே கொடுக்கப்பட்டுள்ளவை பத்திரிகைச் செய்திகளின் ஒளி நகல்கள் (xerox copy)- தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேர்தல் கமிஷன்/அரசாங்கம் அனுமதித்துள்ள அதிக பட்ச செலவு வேட்பாளர் ஒருவருக்கு ரூபாய் பத்து லட்சம். மேற்கண்ட பத்திரிகைச் செய்திகளின்படி ஒரு கட்சி ஒவ்வொரு வேட்பாளருக்கும் குறைந்த பட்சம் இரண்டு கோடி … Continue reading
ராஜா கைதுக்கு கலைஞர் ஏன் பதறினார் ? சிபிஐ ரெய்டை தாமதப்படுத்தச் சொன்ன அமைச்சர் ! 214 கோடி விஷயத்தை வெளிப்படுத்துகிறது டைம்ஸ் ஆப் இந்தியா !!
ராஜா கைதுக்கு கலைஞர் ஏன் பதறினார் ? சிபிஐ ரெய்டை தாமதப்படுத்தச் சொன்ன அமைச்சர் ! 214 கோடி விஷயத்தை வெளிப்படுத்துகிறது டைம்ஸ் ஆப் இந்தியா !! இங்கே யாருக்கும் ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை என்கிற எண்ணத்தில் எப்படி எல்லாம் பேசினார் ? நான் மாவலி. ராஜா ஒரு தலித் மாவீரன். தாழ்ந்த ஜாதிக்காரர்கள் ஆட்சியை/வளர்ச்சியை … Continue reading
தமிழ் நாட்டின் சட்ட அமைச்சர் ஒரு பண்பாளர், இலக்கிய மேதை -அறிவீர்களா ?
தமிழ் நாட்டின் சட்ட அமைச்சர் ஒரு பண்பாளர், இலக்கிய மேதை -அறிவீர்களா ? நமது சட்ட அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் அவர்கள், அறிவாளர், சிறந்த பண்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழிலும், இலக்கியத்திலும் அவருக்கு உள்ள புலமையை பலர் அறிய மாட்டார்கள். எனவே டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைப்பற்றி அவர் பேசிய இலக்கியத் தரம் மிக்க … Continue reading
Hero of the day -இன்றைய கதாநாயகன் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி !
Hero of the day -இன்றைய கதாநாயகன் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ! ஒரே மனிதர் – ஒரே சமயத்தில் – ஒரே செயலின் மூலம் ஹீரோ வாகவும், காமெடியனாகவும், வில்லனாகவும் ஆக முடியுமா? முடிகிறதே !அது தான் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி. பெரும்பாலான மக்களுக்கு இன்று சுப்ரமணியன் சுவாமி ஒரு ஹீரோ. ராஜா, துரைமுருகன், … Continue reading
2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து கலைஞர் பேசியது பற்றியும் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி பற்றியும் எழுதியதற்கு எதிர்ப்பு …
2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து கலைஞர் பேசியது பற்றியும் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி பற்றியும் எழுதியதற்கு எதிர்ப்பு … கடந்த இரு தினங்களில் நான் இரண்டு கட்டுரைகள் எழுதி இருந்தேன். விவரம் கீழே – 03/02/2010 – (நள்ளிரவு) தலைப்பு -கலைஞரே இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ? 04/02/2010 அன்று … Continue reading
கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி கொடுக்கப்பட்டது உண்மையா ? எதற்காக ?
கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி கொடுக்கப்பட்டது உண்மையா ? எதற்காக ? இன்று வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. 2009-10 ஆண்டில் மும்பையைச் சேர்ந்த டிபி ரியல்டி என்கிற நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் என்கிற நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக … Continue reading
கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ?
கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ? ராஜா கைதுக்கு காரணம் பார்ப்பனர்கள் – உயர்ஜாதிக்காரர்களின் சதி ! நான் மகாபலி யைப் போன்றவன். என் ஆட்சியைக் கவிழ்க்க, தாழ்ந்த ஜாதிக்காரனான என்னிடமிருந்து ஆட்சியைப் பிடுங்க உயர்சாதிக்காரர்கள் சதி செய்கிறார்கள் என்று கூசாமல் சொல்லுகிறீர்களே – வெட்கமாக இல்லை உங்களுக்கு? … Continue reading
[…] […]