Category Archives: தமிழ்

” தீண்டத்தகாதவர் யார் ” ..? வேதம் ஓதுவது சாத்தானா- கலைஞரா…?

This gallery contains 1 photo.

. .     குடி என்றால் என்னவென்றே அறியாமல் இருந்த ஒரு தலைமுறையை, ஒட்டுமொத்தமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விட்டு – ” குடிப்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் ” என்று சொன்னால் அது சாத்தான் வேதம் ஓதுவது போல் அல்லாமல், கலைஞர் பொதுக்கூட்டத்தில் பேசுவது போலவா இருக்கிறது….? ——- தஞ்சையில் கலைஞர் பேசுகிறார் – ” இந்த … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

( கடைசி – பகுதி -3 ) கட்சி கண்ணோட்டம் இல்லாமல் – மீனவர் பிரச்சினையை முழுவதுமாக அறிந்து கொள்ள ….

This gallery contains 4 photos.

. . இந்த தலைப்பிலான துக்ளக் இதழ் பேட்டியின் மூன்றாவது -(கடைசி) பகுதி கீழே – —————————————————————– பின் குறிப்பு – இந்த பிரச்சினையைப் பற்றி ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்திக்கொடுத்த துக்ளக் வார இதழுக்கும், நண்பர் எஸ்.ஜே.இதயா அவர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள்.

More Galleries | 5 பின்னூட்டங்கள்

( பகுதி -2 ) கட்சி கண்ணோட்டம் இல்லாமல் – மீனவர் பிரச்சினையை முழுவதுமாக அறிந்து கொள்ள ….

This gallery contains 4 photos.

. . இந்த தலைப்பிலான துக்ளக் இதழ் பேட்டியின் இரண்டாவது பகுதி கீழே –  

More Galleries

திரு.வைகோ – வயது 71 – முதிர்ச்சி பெறுவது எப்போது….?

. . – தேர்தல் நேரத்தில், பெரும் கலவரமே உருவானாலும் கூட, அதை தணிக்கும் விதத்தில், பக்குவமாகப்பேசாமல், கையாளாமல்  – வெறும் 7 பேர் கொண்ட ஒரு குழுவை – வேனில் ஏறி நின்றுகொண்டு, கையில் மைக்கை வைத்துக் கொண்டு, கையை வீசி சவால் விட்டு, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி சண்டைக்கு அழைக்கும் திரு.வைகோ … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

கட்சி கண்ணோட்டம் இல்லாமல் – மீனவர் பிரச்சினையை முழுவதுமாக அறிந்து கொள்ள ….(பகுதி-1)

This gallery contains 8 photos.

. ‘   தமிழக மீனவர் பிரச்சினை பற்றி நாம் அனைவரும் – அரசியல்வாதிகளும்,  பொதுமக்களும் – பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் எதாவது ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்தே இதை அறிந்திருக்கிறோம், அணுகுகிறோம்…..! கட்சி கண்ணோட்டம் இல்லாமல், தமிழக மீனவர் பிரச்சினையைப் பற்றிய உண்மையான நிலையை நாம் அனைவரும் அறிய ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைந்தது அண்மையில் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

திருவாளர் அன்பழகன் நிஜமாகவே அய்யோ பாவமா ?

This gallery contains 4 photos.

. .   நண்பர் செல்வராஜன் ஒரு பழைய இடுகையைப்  பற்றி சொன்னார்… வழக்கம் போல் நினைவில் இல்லை… எடுத்துப் படித்தேன்… ஆச்சரியமாக இருக்கிறது… அப்போது திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தது என்பதைத்தவிர, மற்றபடி இன்றைக்கும் அப்படியே பொருந்தும் ஒரு செய்தி – அதை நான் மட்டும் படித்தால் போதுமா ? நண்பர்களும் படிக்க வேண்டாமா ? … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்

சு.சுவாமிக்கு போதும் என்கிற பொன்மனமா….? அல்லது ஒன்றும் இல்லாததற்கு இதுவாவது கிடைத்ததே என்கிற சந்தோஷமா….?

This gallery contains 3 photos.

” பதவி எதாவது கிடைத்தால் சந்தோஷப்படுவதும், கிடைக்கா விட்டால், வருத்தப்படுவதும் ஒருவரின் பலவீனமான மனநிலையையே எடுத்துக் காட்டும்… இருப்பதை வைத்துக் கொண்டும், கிடைப்பதை (வாங்கிக்) கொண்டும் திருப்தி அடைவதே சரியான நிலை” – சொல்லுவது யார் ? திருவாளர் சுப்ரமணியன் சுவாமி. மத்திய பாஜக அமைச்சரவை உருவான தினத்திலிருந்தே மிகத்தீவிரமாக அமைச்சர் பதவியை ( முக்கியமாக … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்