Category Archives: தமிழ்

தேளிடம் இருப்பது ….!!!

This gallery contains 1 photo.

ஒரு கதை படித்திருக்கிறேன்….. நதிக்கரை ஓரம்… சந்நியாசி ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருந்தாராம். கண் விழித்துப் பார்த்தபோது, மரத்திலிருந்து, தேள் ஒன்று தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்தாராம். பாவம் என்று பரிதாபப்பட்டு, தேளை கையால் பிடித்து தூக்கி, தண்ணீரில் இருந்து எடுத்து தரையில் விட்டாராம். உடனே, தேள் அவரை கையில் கொட்டியதாம். வலியுடன் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ஆபத்தான விஞ்ஞான வளர்ச்சி – ” Facebook ” …!!! பக்குவப்படாதோரை மீட்பது எப்படி…..?

This gallery contains 2 photos.

தமிழ்நாட்டையே குலுக்கிய ஒரு மரணத்தின் முடிச்சு ஒருவழியாக அவிழ்க்கப்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு மன உளைச்சல்… எத்தனை பேருக்கு வசவு … எத்தனை பேருக்கு உறக்கம் போனது…. எத்தனை பேர் மீது சந்தேக வலைவிரிப்பு … எத்தனை ஜாதிகள் / மதங்கள் வம்புக்கு இழுக்கப்பட்டன, வசை பாடப்பட்டன … இத்தனைக்கும் இறுதியில் காரணமானது எது….? இளம் வயது … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

எப்படி அழைத்தால் என்ன….???

. . அம்ஜத் சாப்ரி அவர்களுக்கு அஞ்சலி ….

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பற்றிக் கொள்வோம் “துளசி”யை ….!!!

This gallery contains 1 photo.

இன்று புதிதாகப் படித்தேன் – புற்று நோயை எதிர்க்கும் சக்தி துளசிக்கு இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது என்கிற செய்தியை…..! நம்மில் பலர் துளசியை பயன்படுத்துபவர்கள் தான் – ஆனால், அந்த அளவிற்கு அல்ல… எப்போதாவது தான்… இது குறித்து சீரியசாக யோசித்ததில்லை…! இந்த செய்தி வெளிவந்த பிறகு, துளசியின் மகத்துவம் பற்றி சில முக்கிய தகவல்களை … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

டாக்டர் சு.சுவாமியின் பக்தர்களுக்கு அவர் ஊட்டும் புதிய போதையும், அதன் “தரமும்” …!!!

This gallery contains 2 photos.

. . வரிசையாக மோடிஜியின் வலதிலும், இடதிலும் இருந்த ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரை தனிப்பட்ட முறையில் தாக்கி வசைமாரி பொழிந்த திருவாளர் சு.சுவாமியை, மோடிஜி தனது தொலக்காட்சி பேட்டியில் வறுத்தெடுத்தார்… சுயவிளம்பர மோகத்தினால், சு.சுவாமி இப்படியெல்லாம் நடந்து கொள்வது, கட்சிக்கு … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

2005-ல் சுஜாதா அவர்கள் சொன்னது ….!!!

This gallery contains 1 photo.

2005-ஆம் ஆண்டில், “கற்றதும், பெற்றதும்” தலைப்பில் பல விஷயங்களைப்பற்றி சுவையாக தொடர்ந்து எழுதிய சுஜாதா அவர்கள் – ஒரு கட்டுரையில், 2010-ஆம் வருடத்தில், இந்தியா / உலகம் எப்படி இருக்கும் என்பது பற்றி, கிண்டலாக ஆருடம் ( ! ) கூறி இருந்தார்…. அதைப்படிக்கும்போதே – கூடவே, சுஜாதாவின் கற்பனையும், நையாண்டியும் எந்த அளவிற்கு இன்று … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

மெடிக்கல் காலேஜ் “ரெய்டு” – இன்னும் கொஞ்சம் விவரங்கள்…..!!!

This gallery contains 2 photos.

. . இரண்டு நாட்களுக்கு முன்னர், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் சில மருத்துவக் கல்லூரிகளில் வருமான வரித்துறையினரால், நிகழ்த்தப்பட்ட “ரெய்டு”கள் பற்றிய ஒரு இடுகை இந்த தளத்தில் வெளி வந்தது. அது தொடர்பாக கிடைத்த சில மேலதிக தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக, கீழே பதித்திருக்கிறேன். அதையொட்டி, இங்கு சில கேள்விகள் – – இத்தகைய … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்