This gallery contains 1 photo.
ஒரு கதை படித்திருக்கிறேன்….. நதிக்கரை ஓரம்… சந்நியாசி ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருந்தாராம். கண் விழித்துப் பார்த்தபோது, மரத்திலிருந்து, தேள் ஒன்று தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்தாராம். பாவம் என்று பரிதாபப்பட்டு, தேளை கையால் பிடித்து தூக்கி, தண்ணீரில் இருந்து எடுத்து தரையில் விட்டாராம். உடனே, தேள் அவரை கையில் கொட்டியதாம். வலியுடன் … Continue reading









//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…