.
.
அம்ஜத் சாப்ரி அவர்களுக்கு அஞ்சலி ….
.
.
அம்ஜத் சாப்ரி அவர்களுக்கு அஞ்சலி ….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

எனக்கு நம்பிக்கை இல்லை... பின்னணியில் இருப்பவர்கள் எல்லாரும் விஹெச்பி, ஆர்.எஸ்.எஸ்., பாஜக பிரமுகர்கள்.... எனவே, சில பலிகடாக்கள் மட்டுமே வெளிக்கொண்டு வரப்படுவார்கள்.... பின்னால் ஒளிந்திருக்கும் பெரிய மனிதர்களையெல்லாம்…
மிகவும் அதிர்ச்சிகரமான அவமானமான விஷயம். பொதுவாக கோயிலில் அதுவும் சன்னிதானத்தில் கடவுள் அருகில் பணி செய்பலர்களுக்கு தெய்வ நம்பிக்கையும் பயமும் குறைவு. நான் பலப் பல கோயில்களில்…
தவெக இயற்கைக்கு மாறாக மிகவும் சுத்தமாக நடக்க முயல்கிறது. அத்தகைய முயற்சி வெற்றி பெற வேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது. யாராவது தவெகவுக்கு முக்கியமான அட்வைஸ் கொடுப்பார்களா?…
அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…
எத்தனையோ வருடங்களுக்கு முன்பு படித்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு ஒருவர் 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார் என்று. எவ்வளவு வருமானம் வருமென்றால் அவ்வளவு லஞ்சம் கொடுத்திருப்பார்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
K.M. sir,
WONDERFUL.
நீங்கள் சொல்வது போல் எந்தப் பெயரில் அழைத்தால் என்ன ?
எப்படி அழைத்தால் என்ன ?
அவனுக்கு எப்படி அழைத்தாலும், யார் அழைத்தாலும் கேட்கும்.
அய்யா … ! இந்த ரமலான் பாடல் ரொம்ப இனிமை ….
ஒரு கவாலி பாடல் கவிஞனின் உயிரை துப்பாக்கி குண்டுகள் பறித்தது .. ஏனோ … ? …..
ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் அனைத்தையும் அடித்தட்டு மக்களின் ” ரசனை மற்றும் புரிதலுக்கு ” ஏற்ப பாடப்படும் இசை தான் கவாலி — நம்மூர் ” நாட்டுப்புற பாடல்கள் ” போல
பொதுவாக கவாலி பாடல்கள் உருதுமொழியில் தான் இயற்றப்படுகிறது. அதன் இசை வடிவம், கொஞ்சம் ஆட்டம் கொடுக்கக்கூடியது என்பதனாலோ .. என்னவோ.., மேன்மக்களால் கண்டுகொள்ளப்பட்டதாக தெரியவில்லை. கஜல் என்கிற இசை அளவுக்கு பேசப்படவும் இல்லை…… ஆனாலும் இன்றும் பெருவாரியான அடித்தட்டு மக்களின் பாடல்களாகவே உள்ளது கண்கூடு. இறைவழிபாடு, காதல், தத்துவம் என சகலத்தையும் கவாலியில் கேட்கமுடியும்…..
அம்ஜத் சாப்ரியின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் — அதை எந்த தீவிரவாதமும் ஒன்றுமே செய்யமுடியாது .. தானே …?
நான் இவரது பாடல் நேரில் கேட்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது , முதல் பாடலையே உச்சத்தில் கொண்டு போய் சபையில் உள்ளோரை பரவச படுத்தினார், நம்ம ஊர் மஞ்சபுரா மோகன் இது மாதிரி பஜனை பாடல்களில் சோபிப்பார் .ரம்ஜான் சமயத்தில் பாக் டீவியில் , இந்த அல்லா ஹோ …பாடல் கேட்க நேர்ந்தது… அருமையான பாடல்… ஓர் அருவி போல இருக்கும்.