This gallery contains 1 photo.
இப்போதெல்லாம் எழுத்தாளர் சாரு நிவேதிதா மிகவும் மாறி விட்டார். சமூகப் பொறுப்புணர்வுடன் நிறைய விஷயங்கள் குறித்து எழுதுகிறார். எக்கச்சக்கமான அனுபவம், நினைப்பதையெல்லாம் அப்படியே எழுத்தில் கொண்டு வரக்கூடிய திறமை, படிப்பவர்களை வசப்படுத்தும் எழுத்து நடை – இவையெல்லாம் அவரது ப்ளஸ் பாயிண்டுகள்…. அவை சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் உருவெடுப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அண்மையில் … Continue reading









//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…