Category Archives: தமிழ்

பொறுப்புள்ள சாரு நிவேதிதா…..!!!

This gallery contains 1 photo.

இப்போதெல்லாம் எழுத்தாளர் சாரு நிவேதிதா மிகவும் மாறி விட்டார். சமூகப் பொறுப்புணர்வுடன் நிறைய விஷயங்கள் குறித்து எழுதுகிறார். எக்கச்சக்கமான அனுபவம், நினைப்பதையெல்லாம் அப்படியே எழுத்தில் கொண்டு வரக்கூடிய திறமை, படிப்பவர்களை வசப்படுத்தும் எழுத்து நடை – இவையெல்லாம் அவரது ப்ளஸ் பாயிண்டுகள்…. அவை சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் உருவெடுப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அண்மையில் … Continue reading

More Galleries | 14 பின்னூட்டங்கள்

மீடியாக்களின் அக்கரை எதில்….?

This gallery contains 1 photo.

இன்றைய தினத்தில் யார் யார் – யார் யாரை அரிவாளால் வெட்டினார்கள்….? யார் யாருடன் சேர்ந்து கொண்டு – புருஷனை அல்லது பெண்டாட்டியை கொன்றார்கள் ..? – இந்த மாதிரி விஷயங்களின் லேடஸ்ட் விவரங்களை தேடித்துருவி எடுத்து வந்து, மற்ற தொலைக்காட்சிகளை விட முந்திக் கொண்டு தருவது தான் – அதை அரை மணிக்கொரு தடவை … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்

” துக்ளக் ” ஆசிரியர் சோ – “மாதொரு பாகன்” – தீர்ப்பு குறித்து…..

This gallery contains 4 photos.

துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள், சர்ச்சைக்குரிய “மாதொருபாகன்” நாவல் மீதான நீதிமன்ற தீர்ப்பு குறித்த தன் கருத்துக்களை இன்று வெளிவந்துள்ள துக்ளக் வார இதழின் தலையங்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அதனைப்படிக்க வாய்ப்பில்லாத நமது நண்பர்களுக்காக கீழே தந்திருக்கிறேன் –     இது போனஸ் – துக்ளக் கார்ட்டூன்ஸ்…..!!!  

More Galleries | 1 பின்னூட்டம்

சு.சுவாமியின் அடுத்த அட்டாக் – குறி யார் – கலைஞர்..?, ப.சி..?, ஷக்திகாந்த தாஸ் ….?

This gallery contains 1 photo.

தற்போது திரு.சுப்ரமணியன் சுவாமி குறி வைப்பது பொருளாதார துறைச் செயலாளர் திரு.ஷக்திகாந்த தாஸ் அவர்களுக்கு…. ஆனால், அதில் கூடவே சிக்கிச்சுழன்று வருவது – 2007-ல் தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியும், மத்திய நிதியமைச்சராக இருந்த திரு.ப.சி.அவர்களும் …!!! டாக்டர் சுப்ரமணியன் சுவாமி – தனது அரசியல் எதிரியான திரு.அருண் ஜெட்லியை சுற்றி உள்ள ஒவ்வொருவராக … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

‘மார்பிங்’ சிக்கல்களை தடுக்க – அரசு என்ன செய்ய முடியும் …?

This gallery contains 1 photo.

‘மார்பிங்’ சிக்கல்களை தடுக்க – அரசு என்ன செய்ய முடியும் …? தமிழ்நாட்டில் பேஸ்புக் – பதிவுகளால் அண்மையில் சில இளம் பெண்களுக்கு நிகழ்ந்த விபரீதங்கள் அனைவரும் அறிந்தவையே… இது குறித்து, சேலம் காவல்துறை கண்காணிப்பாளர், திரு அமித்குமார் சிங் ஒரு செய்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.. அதிலிருந்து – —————————————————- பேஸ்புக்’ சமூகதளத்தில், தன்னுடைய புகைப்படம் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

நாம் எப்போதுமே இப்படித்தானே….?……. …..( இனி …!!! )

. . உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு, அவர் கேட்காமலே சென்று உதவுவது அருமையான பண்பு… நம்மில் பலருக்கு ஏற்கெனவே அந்த பண்பு உண்டு… விடுபட்ட சிலரும் இப்போது சேர்ந்து கொள்வர்கள் என்று நம்புகிறேன்….

More Galleries | 6 பின்னூட்டங்கள்

மாதொரு பாகன் – விமரிசனத்தின் 2-ஆம் பகுதி …..

This gallery contains 1 photo.

நேற்றைய தினம் எஸ்.குருமூர்த்தி அவர்களின் ” கருத்துச் சுதந்திரம் கட்டற்றது அல்ல ” என்கிற தலைப்பிலான கட்டுரையின் முதல் பகுதி வெளியானது. அதைத்தொடர்ந்து, இன்றைய தினம் தினமணி நாளிதழில் அதன் இரண்டாவது- இறுதிப்பகுதி வெளியாகி இருக்கிறது. நண்பர்களின் பார்வைக்காகவும், கருத்துக்களுக்காகவும், அதையும் கீழே பதிவிட்டிருக்கிறேன்… ————————————————— பகுதி- 2 கருத்துச் சுதந்திரம், விடுதலை குறித்த நீதித்துறை … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்