This gallery contains 2 photos.
… … இரண்டு தரப்பையும் சரியாகவே பிரதிபலிக்கும் கார்ட்டூன்கள் இரண்டு கீழே – … …
This gallery contains 2 photos.
… … இரண்டு தரப்பையும் சரியாகவே பிரதிபலிக்கும் கார்ட்டூன்கள் இரண்டு கீழே – … …
This gallery contains 1 photo.
… … … 1967-ஆம் ஆண்டு…மார்ச் மாதம்… ஜபல்பூரிலிருந்து திருச்சிக்கு பணிமாற்றம் பெற்று புதிய பொறுப்பில் சேர்ந்த இரண்டாம் நாள்… புதிய தொழிற்சாலை மிகவும் துவக்க நிலையில் இருந்தது. ஒரு பக்கம் கட்டிட வேலைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருந்தன…இயந்திரங்கள் வந்து இறங்கிக்கொண்டிருந்தன. மறுபக்கம் தொழிலாளர்கள் புதிதாக வேலைக்கு சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள்…ITI -களில் பயிற்சியை முடித்த, … Continue reading
This gallery contains 3 photos.
… … நிகழ்ந்தால், தமிழக அரசியல் நிலவரத்தை தலைகீழாக புரட்டிப் போட்டு விடக்கூடிய ஒரு விஷயம்….,.!!! நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி இந்த வார ஜூ.வி.இதழில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரை கீழே – … … …
This gallery contains 1 photo.
… … (முந்திய பகுதிக்கு செல்ல…. ) இதே தலைப்பிலான இடுகையின் 2-ஆம் பகுதியில் விவேகானந்தர் விளக்கிய ராஜயோகத்தில் – இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் ஆகிய நான்கு முறைகளை பற்றிய விளக்கங்களை பார்த்தோம். இந்த நான்கு முறைகளை, எந்த வயதிலும், யாரும் சுலபமாக மேற்கொள்ளலாம்…. அதற்குண்டான நல்ல பலன்களை நிச்சயம் உணரலாம். ஆனால், அடுத்து … Continue reading
This gallery contains 9 photos.
… … அண்மையில், இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலன்களில் ஒன்றான கார்டோசாட்-2E விண்ணில் இடம்பெற்ற 24 மணி நேரங்களுக்குள்ளாகவே அற்புதமான புகைப்படங்களை அனுப்ப ஆரம்பித்து விட்டது. பூமிக்கு 500 கிலோமீட்டர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள், மிகத் துல்லியமாக இடங்களை ( இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளில் உள்ள இடங்களை…)அடையாளம் காட்டுகின்றன. அரசியல்வாதிகள் சொந்தம் … Continue reading
This gallery contains 2 photos.
… … —————————— ஜிஎஸ்டி யால் பொருட்களின் விலை உயராது. ஜிஎஸ்டி வரி தற்போதைய வரிகளை விட குறைவாக இருக்கும் அல்லது சமமாக இருக்கும், நிச்சயம் கூடுதலாக இருக்காது என்று சொன்ன மந்திரிகளுக்கு இந்த செய்தி முதல் சமர்ப்பணம் – —————————————————— முதலிலேயே கொசுறு செய்தி – இந்திய சரித்திரத்திலேயே முதல் தடவையாக – வெற்றிலைக்கு … Continue reading
This gallery contains 2 photos.
… … மது அருந்திய மந்தியை தேள் கொட்டிய மாதிரி இயங்கிக் கொண்டிருப்பது அவர் இயல்பு. காரணமே இல்லாமல், யாரைப்பற்றி வேண்டுமானாலும் அசிங்கமாகவும், அவமரியாதையாகவும், பொய்யாகவும் உளறிக்கொட்டி, அவமானப்படுத்துவது அவரது பொழுதுபோக்காக இருக்கிறது. திருவாளர் சுப்ரமணியன் சுவாமியை பற்றித்தான் நான் சொல்கிறேன் என்பதை வாசக நண்பர்கள் சொல்லாமலே புரிந்து கொள்வார்கள்….!!! இத்தகைய செயல்களின் மூலம் கிடைக்கும் … Continue reading
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…