-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- சூரியன் வருவது யாராலே -
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: தமிழச்சி
கனிமொழி, ராஜாவாவை கண்டித்து அழகிரி ராஜினாமா ! மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சி பதவியிலிருந்தும் ! டெல்லியிலிருந்து தகவல் !!
கனிமொழி, ராஜாவாவை கண்டித்து அழகிரி ராஜினாமா ! மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சி பதவியிலிருந்தும் ! டெல்லியிலிருந்து தகவல் !! சென்னை கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டிருக்க, டெல்லியிலிருந்து இன்று காலை பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 2ஜி விவகாரத்தில் ஊழல் வெளிப்படையாகவே தெரிவதால், தொடர்ந்து ராஜாவை ஆதரித்து திமுக செயல்படுவதையும், ஊர் ஊராக அவருக்கு … Continue reading
கண்ணகியை பற்றிய பெரியாரின் வசவு மழை !! பெரியாரை ஏற்க மறுக்கும் கலைஞர் -2
கண்ணகியை பற்றிய பெரியாரின் வசவு மழை !! பெரியாரை ஏற்க மறுக்கும் கலைஞர் -2 இதோ – இளங்கோவடிகள் / கண்ணகியைப் பற்றி பெரியார் எழுதியது – —————————————– கண்ணகி சினிமாவை பார்த்தேன். அதன் பிறகு அந்தக் கதையைப் பார்த்தேன். பழந் தமிழர் பெருமைக்கு இந்தக் கதையா ஆதாரம் என்கின்ற ஆத்திரம்தான் வந்தது. இதைப் போன்ற … Continue reading
கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ? (தொடர்ச்சி -பகுதி 2)
கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ? (தொடர்ச்சி -பகுதி 2) சென்ற மாதம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மகா உத்தமரைப் போல் ரத்தன் டாடா பேசினார் – “நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் விமான போக்குவரத்து சேவை ஒன்றை டாடா நிறுவனத்தின் சார்பாகத் துவக்க முயன்றேன். அப்போதைய துறை அமைச்சர் என்னிடம் 15 … Continue reading
ரத்தன் டாடா உத்தமரா ? கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ?
ரத்தன் டாடா உத்தமரா ? கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ? (இந்த இடுகை சற்று நீளக்கூடும். இன்று முடிக்க முடியவில்லை என்றால், நாளை தொடருகிறேன்.) சிலர் உரக்கக் கூவுகிறார்கள் – நீரா ராடியா ஒலிப்பதிவு வெளியிடப்பட்டதை எதிர்த்து. முதலாவதாக ரத்தன் டாடாவின் புகார். தன் ப்ரைவசி மீறப்பட்டதாக. நித்யானந்தா – ரஞ்சிதாவின் படுக்கை … Continue reading
ஐஸ்வர்யா ராய் …..
ஐஸ்வர்யா ராய் ….. நாட்டாமை தலைப்பை மாற்று – என்று ஏதோ ஒன்று அப்போதே எனக்குள் சொல்லிற்று. நான் தான் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விட்டேன். விஷயம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், அதைவிட தலைப்பில் கவனம் மிக மிக முக்கியம் என்பது இப்போது என் புத்திக்குத் தெரிந்து விட்டது. எனவே – விடாது கருப்பு. … Continue reading
ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் !
ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் ! கோவையில் நடந்து கொண்டிருக்கும், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், “தாய்த்தமிழ் வளர்க்க” என்ற தலைப்பில் திமுக மகளிரணி முன்னணி பேச்சாளரும் முனைவருமான தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை ஒன்றினைப் படித்தார். இந்த மாநாட்டைப் பற்றி ஒன்றும் எழுதக்கூடாது என்று கையைக் கட்டிப்போட்டு இருந்த … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….