Category Archives: சோனியா காந்தி

கொட்டொரொச்சி கார் டிரைவர் மற்றும் சிபிஐ அதிகாரியின் வாக்குமூலங்கள் – (ஏன் இத்தனை மர்மங்கள் – 2)

கொட்டொரொச்சி கார் டிரைவர் மற்றும் சிபிஐ அதிகாரியின் வாக்குமூலங்கள் – (ஏன் இத்தனை மர்மங்கள் – 2) 25 வருடங்களாகப் பேசப்பட்டு வரும் போபர்ஸ் ஊழல் விவகாரம் பற்றிய அடிப்படை விவரம் அநேகமாக அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் ஒரு தொடர்ச்சி கருதி அடிப்படை விவரங்கள் சுருக்கமாக கீழே – 1985-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, … Continue reading

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், ராஜீவ் காந்தி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ?

ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ? இவரது தந்தை  ஒரு மாஜி கைதி. இரண்டு வருடங்கள் ரஷ்யாவில் சிறைவாசம் புரிந்தவர். பின்னர் கொத்தனராக வேலை செய்து குடும்பம் நடத்தியவர். இவர் பள்ளிப்படிப்புக்கு மேல் போகவில்லை. இருந்தாலும் லண்டன் கேம்பிரிட்ஜ்  பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் 3 வருட பட்டயம் பெற்றதாக முதலில் பாராளுமன்ற உறுப்பினராக … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனித உரிமை மீறல், மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஏர்டெல் சுனில் மிட்டல் சோனியா காங்கிரசுக்கு கொடுத்த பணம் ….

ஏர்டெல் சுனில் மிட்டல் சோனியா காங்கிரசுக்கு கொடுத்த பணம்  …. உங்களிடம் தானம் பண்ணக்கூடிய அளவிற்கு பணம் இருந்தால், யாருக்கு/எதற்காக பணம் கொடுப்பீர்கள் ? நீங்களோ, நானோ, ஏன் – நம்மில் பெரும்பாலானோர் அநாதை,  ஆதரவற்றோர் இல்லங்களுக்கு, மனநலம் குன்றியோர் விடுதிகளுக்கு, இலவச மருத்துவ மனைகளுக்கு, கல்விக்கூடங்களுக்கு, கோவில்களுக்கு – கொடுப்போம். அரசியல் கட்சிகளுக்கு கொடுப்போமா … Continue reading

Posted in அந்நியன், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊரான் வீட்டு நெய்யே, கட்டுரை, சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கலைஞரின் பேட்டி – தாழ்ந்து வரும் தரம்

கலைஞரின்  பேட்டி –  தாழ்ந்து  வரும்  தரம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவரும்,  முதல்வருமான கருணாநிதி செய்தியாளர்களின்  கேள்விக்கு பதில்  அளித்த விதம் அவருக்கு பெருமை  சேர்ப்பதாக இல்லை  – வர வர  அவர் பொறுமை இழந்தும் தரம் தாழ்ந்தும்  பேசுவது அவரது தன்னம்பிக்கை இன்மையையும் , குற்ற உணர்ச்சியையும் வெளிப்படுத்துவதாகவே  … Continue reading

Posted in 86 வயது, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சோனியா காந்தி, ஜாதி வெறி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

9 கோடி ஜட்ஜை மறைத்து வைத்து ஊழலை ஒழித்த சோனியா – ராகுல் ( காந்திகள் ? )

9 கோடி ஜட்ஜை மறைத்து வைத்து ஊழலை ஒழித்த சோனியா – ராகுல் ( காந்திகள் ? ) அடுத்த நீரா ராடியா ஒலிப்பதிவில் வெளிவந்திருப்பது (சனிக்கிழமை அவுட்லுக்  இதழில் ) ஒரு ரியல் எஸ்டேட் வழக்கில் சாதகமான தீர்ப்பு சொல்ல 9 கோடி லஞ்சம் வாங்கிய டெல்லி உயர் நீதி மன்ற நீதிபதியைப் பற்றியது. … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 கோடி ஜட்ஜை மறைத்து வைத்து ஊழலை ஒழித்த சோனியா – ராகுல் ( காந்திகள் ? ) அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

என்ன நடந்தது ஏலகிரியில் ?

என்ன நடந்தது ஏலகிரியில் ? கலைஞர் ஓய்வெடுப்பதற்காக ஏலகிரி போயிருக்கிறார் என்று சொன்னார்கள். திங்கள் காலையில் சென்னையிலிருந்து கிளம்பி 240 கிலோமீட்டர் காரில் பயணம் செய்து ஏலகிரி மலையில் ஒரு தனியார் பங்களாவில் தங்கியிருந்து விட்டு – மறுநாள் செவ்வாய் மாலையே மீண்டும் காரில் 240 கிமீ பயணம் செய்து சென்னை திரும்பி வருவது என்றால் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசு, இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு

டாக்டர் அம்பேத்கர் நினைவு  நாளில் ப.சி. அவர்கள் பேச்சு சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிகழ்ந்த டாக்டர் அம்பேத்கர்  நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார் – அதையொட்டி நாமும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறோம். 1) தீண்டாமை ஒழிந்து விட்டதாக மகாத்மா காந்தி சொன்னபோது தீண்டாமை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இட ஒதுக்கீடு, இணைய தளம், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சுதந்திரம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், ராஜீவ் காந்தி, வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது