-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாரதிக்கும் ஜாதிக் கொடுமை இழைக்கும் கூட்டம் … !!!
- சூரியன் வருவது யாராலே -
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- வஞ்சனை செய்வோரை ....
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- எம்.ஜி.ஆர். எதிர்காலம் பற்றி பானுமதி 1950-ல் சொன்ன சுவாரஸ்யமான ஜோசியம் ............
- " அக்பர் சாஸ்திரி " – தி. ஜானகிராமன் அவர்களின் ஒரு அற்புதமான சிறுகதை
-
அண்மைய இடுகைகள்
- பாரதிக்கும் ஜாதிக் கொடுமை இழைக்கும் கூட்டம் … !!! திசெம்பர் 20, 2025
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: சரித்திர நிகழ்வுகள்
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-4)
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-4) பெரியார் சுயமரியாதைத் திருமணங்களை (பிராம்மணர் மந்திரம் சொல்லி நடத்தாத திருமணங்களை ) பெருமளவில் நடத்தி வைக்க ஆரம்பித்தார். யாருக்கும் புரியாத மொழியில் மந்திரங்களை கூறி பிரம்மணர்கள் நடத்தி வைக்கும் சம்பிரதாய திருமணங்களால் மக்களுக்கு கடன் சுமை தான் ஏறுகிறது … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-3)
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-3) பின்னர் 1944-ல் இந்த இயக்கத்தின் பெயர் திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டது. பெரியாரின் செல்வாக்கினால் திராவிடர் கழகம் மலர்ந்து வளரத்துவங்கியது. இதன் முன்னர் நீதிக்கட்சியின் சின்னமாக சம உரிமையை குறிக்கும் வகையில் தராசு இருந்தது. திராவிடர் கழகம் தோன்றியதும் … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-2 )
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-2 ) அரசியல் முறையில் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை கிடைத்தாலும் – அதிகாரம் மீண்டும் பிராம்மணர்களிடமே இருக்கும். எனவே சுதந்திரம் கிடைத்தாலும் அதனால் சமுதாய ஏற்றத்தாழ்வுகளில் எந்த வித்தியாசமும் வந்துவிடப் போவதில்லை. எனவே சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறுவதை விட, … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீணானதா பெரியாரின் அத்தனை உழைப்பும் ? ( பகுதி -1 )
திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும் இன்றைய நிலை பற்றிய ஒரு கருத்தாய்வு – இன்றைய தலைமுறையினர் தெரிந்துக் கொள்வதற்காக ஒரு விரிவான பின்னணியுடன் – எப்போது துவங்கியது இந்த இயக்கம் ? தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் வரலாறு உண்மையில் நீதிக்கட்சியின் (justice party – south indian liberation federation ) … Continue reading
86 வயது என்பதை இப்படி அடிக்கடி சொல்லிக் காட்ட வேண்டுமா? அது எனக்கு ஒரு சோர்வை ஏற்படுத்தாதா? -கலைஞர் கண்டனம் !
விழுப்புரத்தில் ஞாயிறு (07/03/2010)அன்று கலைஞர் பேசியது – ——————————– (இதில் ஒரு எழுத்து கூட என் சேர்க்கை அல்ல. நக்கீரன் செய்தியில் வந்ததில் இருந்து சில பகுதிகளை (மட்டும் ) தொகுத்துப் போட்டிருக்கிறேன் – அவ்வளவு தான். இதனைப் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட எண்ணங்கள் மற்றவர்களுக்கும் ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு கலைஞரே தான் ! … Continue reading
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எனக்குப் பிடித்த இடுகையொன்று …
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எனக்குப் பிடித்த இடுகையொன்று … உலக மகளிர் தினத்தையொட்டி எனக்குப் பிடித்த இடுகை ஒன்றை இதில் வெளியிட விரும்புகிறேன். யாத்ரிகனின் முயற்சியில் உருவானது. சற்றே நீளமாக இருந்தாலும் – நல்ல நேர்மையான ஆய்வு ! “பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும் “ இந்தத் தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ள வேண்டுமானால்,முதலில் … Continue reading
குப்புறத்தான் விழுந்தேன் – ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை கலைஞர் ஒப்புதல் வாக்குமூலம் !
குப்புறத்தான் விழுந்தேன் – ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை கலைஞர் ஒப்புதல் வாக்குமூலம் ! (முதல் இடுகையைத் தான் எழுதினேன் – முடிப்பதற்குள் குகநாதனின் அறிக்கை வெளி வந்து விட்டது ! எனவே ……. ) அஜித், சினிமாவை விட்டே வேண்டுமானாலும் போய் விடுகிறேன் – ஆனால் மன்னிப்பு மட்டும் கேட்க மாட்டேன் என்று சொல்லி … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….