Category Archives: சரித்திர நிகழ்வுகள்

கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாததால் தரமிழந்த, பொலிவிழந்த சென்னை கட்டிடங்கள் !

கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாததால் தரமிழந்த, பொலிவிழந்த சென்னை கட்டிடங்கள் ! சென்னையில்  தமிழ்நாடு சட்டசபைக்கட்டிடம்  கலைஞரின் வழிகாட்டுதலின் பேரிலும், இரவு பகல் தூங்காமல் அவர் மேற்பார்வை இட்டதாலும் எவ்வளவு அழகாக அமைந்திருக்கிறது  என்பதை அனைவரும்  அறிவர் ! தமிழ் நாடு சட்டசபைக் கட்டிடம் 4 நாட்கள் முன்னதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை சென்றிருந்தேன்.  ஒரு கட்டிடத்தைப் பார்த்து … Continue reading

Posted in அரசியல், அரசு, அறிவியல், அழகு, இணைய தளம், இன்றைய வரலாறு, ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், தமிழ், நாளைய செய்தி, புதிய சட்டசபை கட்டிடம், பொது, பொதுவானவை, பொலிவிழந்த, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாததால் தரமிழந்த, பொலிவிழந்த சென்னை கட்டிடங்கள் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

100 வருடங்களுக்கு முன் சென்னை ! சில அரிய புகைப்படங்கள் !!

100 வருடங்களுக்கு முன் சென்னை ! சில புகைப்படங்கள் !! சென்னை தான் எவ்வளவு அழகாக இருந்திருக்கிறது ! சென்டிரல் ஸ்டேஷன் – எக்மோர் ஸ்டேஷன் – உயர் நீதி மன்றம் மயிலை கபாலீஸ்வரர் கோவில் மயிலை  தேர்த்திருவிழா மௌண்ட் ரோடு ( அண்ணா சிலை அருகே ) மழையில் சென்னை – பழைய ஸ்பென்சர் … Continue reading

Posted in அழகு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, பழைய சென்னை, பழைய புகைப்படங்கள், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வாழ்க … மன்றங்கள் – யார் எக்கேடு கெட்டாலென்ன ? குஷ்புவை காக்க வைக்கலாமா ?

வாழ்க  … மன்றங்கள் – யார் எக்கேடு கெட்டாலென்ன  ? குஷ்புவை  காக்க வைக்கலாமா ? இன்றைய  தலைப்புச் செய்தி – ———————————- “வழக்கு விசாரணையும், வக்கீல் விவாதத்தையும் நேரில் காண குஷ்பு  வந்து இருந்தார். ஆரஞ்சு நிறத்தில் சல்வார் கமீசும் பச்சை நிற துப்பட்டாவும் அணிந்து எளிமையாக காணப்பட்டார். நெற்றியில் பெரிய பொட்டு வைத்து … Continue reading

Posted in அரசியல், அரசு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், குஷ்பு, சரித்திர நிகழ்வுகள், சினிமா, சுதந்திரம், தமிழ், திருமணத்திற்கு முன், நாகரிகம், நாளைய செய்தி, பெண்ணியம், பொது, பொதுவானவை, மகளிர் தினம், மனைவி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | வாழ்க … மன்றங்கள் – யார் எக்கேடு கெட்டாலென்ன ? குஷ்புவை காக்க வைக்கலாமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

திராவிடர்களுக்காக இயங்கும் கட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !!

திராவிடர்களுக்காக இயங்கும் க்ட்சிகளுக்கு இனியும் இங்கே  வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !! வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-9) – நிறைவுப் பகுதி. இன்றைய தினத்தில் மொழியின் அடிப்படையில் மட்டுமே மக்கள் ஒன்று  பட முடியும் ! தமிழ் பேசும்  அனைவரும், … Continue reading

Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, ஈழம், கருணாநிதி, கழகம், குடியரசு, குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, தமிழீழம், தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மணியம்மை, மதிமுக, முதலமைச்சர், வைகோ, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | திராவிடர்களுக்காக இயங்கும் கட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

குடும்பமே கழகமானது ! போதுமா பதவிகள் !! ஒரு குடும்பத்திற்கு 5 பேர் மட்டுமே !

குடும்பமே கழகமானது ! போதுமா பதவிகள் !! வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-7 ) வைகோ  அவர்களால்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. வைகோவை  மதிமுக வையும்  தலையெடுக்க விடாமல் கலஞர் தொடர்ந்து எடுத்த முயற்சிகளால் இந்த இயக்கமும்  மிகவும் பலவீனப்பட்டு இருக்கிறது. … Continue reading

Posted in 86 வயது, அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அழகிரி, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கழகம், சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சினிமா, சுயமரியாதை இயக்கம், தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், திரைப்படம், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மணியம்மை, மதிமுக, முதல் உலகப் போர், வாரிசு, வைகோ, ஸ்டாலின், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-6 )

வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-6 ) இரு பிரிவினரும்  ஒருவரை ஒருவர் மிக மோசமான முறையில்  ஏசிப்பேசியதால், திராவிட இயக்கம்  தளர்வு  அடைந்தது. கொள்கைகள்  பின்னுக்குத் தள்ளப்பட்டன. தலைவர்களே  முன்னிலைப்படுத்தப்பட்டனர். அடுத்து  நிகழ்ந்த  தேர்தலில்  எம்ஜிஆர்  மகத்தான வெற்றியைப் பெற்று தமிழ் நாட்டில் ஆட்சியைக் … Continue reading

Posted in அதிமுக, அந்நியன், அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அறிவியல், இணைய தளம், இன்றைய வரலாறு, எம்ஜிஆர், கட்டுரை, கருணாநிதி, குடியரசு, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, ஜ்ஸ்டிஸ் கட்சி, தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், திரைப்படம், நாளைய செய்தி, புரட்சி, பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மணியம்மை, மதிமுக, வாரிசு, வீரமணி, வைகோ, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-6 ) அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-5)

வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-5) ஆனால் பெரியாரிடமிருந்து  பிரிந்து வந்தாலும், அவரை  ஏசிப்பேசக்கூடாது என்பதில்  அண்ணா  உறுதியாக இருந்தார். தி.மு.க.  வளர்ந்தது. அண்ணாவின்  கவர்ச்சியான பேச்சுக்கள் இளைஞர்களை கவர்ந்தன. திரைப்படத்துறையை  மிகச்சரியானபடி தங்கள் / மற்றும்  தி.மு.க வின் வளர்ச்சிக்குப்  பயன்படுத்திக்கொண்டனர் அறிஞர்  அண்ணாவும், … Continue reading

Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அறிவியல், இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, எம்ஜிஆர், கட்டுரை, கருணாநிதி, குடியரசு, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சினிமா, ஜஸ்டிஸ் கட்சி, தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், திரைப்படம், நாளைய செய்தி, புரட்சி, பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மஞ்சள் சட்டை, மதிமுக, வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-5) அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது