-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- வஞ்சனை செய்வோரை ....
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- " அக்பர் சாஸ்திரி " – தி. ஜானகிராமன் அவர்களின் ஒரு அற்புதமான சிறுகதை
- " சர்வதேச மகளிர் தினம் " - ரஷ்யப் பெண்களின் புரட்சியால் உருவானது என்றால் ஆச்சரியமாக இல்லை .......!!! ???
- எம்.ஜி.ஆர். எதிர்காலம் பற்றி பானுமதி 1950-ல் சொன்ன சுவாரஸ்யமான ஜோசியம் ............
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- U.P. சந்நியாசி யோகியின் அகராதியில் 'ராமராஜ்ஜியம்' இப்படித்தான் இருக்குமா... ?
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: சரித்திர நிகழ்வுகள்
பிழைக்கத் தெரிந்தவர்கள் ! மூவரில் யார் அதிபுத்திசாலி ?
பிழைக்கத் தெரிந்தவர்கள் ! மூவரில் யார் அதிபுத்திசாலி ? இன்று பிறந்த நாளை முன்னிட்டு (மெய்யாலுமே அதற்காகத் தானா ?) – கலைஞரைச் சந்தித்து – ஆசி பெற்ற சரத்குமாரும், ராதிகாவும் !!
கனிமொழியின் கணவருக்கு இடமில்லை !
கனிமொழியின் கணவருக்கு இடமில்லை ! கலைஞரின் கடைசி மகன் மு.க.தமிழரசு தயாரிப்பில், அவரது மகன் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும்”வம்சம்” பட இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த கவிஞர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் அவர்கள் உட்கார இடம் இல்லாமல் தவிக்கும் காட்சி ! இந்த புகைப்படத்தையும், செய்தியையும் வெளியிட்டுள்ள ஆனந்த விகடன் இதழ் குறும்பாகக் கூறுவது … Continue reading
தந்தையை அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி பேசலாமா ?
தந்தையை அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி பேசலாமா ? இன்றைய செய்தியில் வெளியாகியுள்ள கனிமொழி அவர்களின் பேச்சு – ————————————– “இலக்கியவாதி முதல் சினிமா ஆண் எழுத்தாளர்கள் வரை : கனிமொழி பேச்சு கோவையில் கடந்த 23ம் தேதி முதல் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடந்துவருகிறது.இன்றுடன் மாநாடு நிறைவுபெருகிறது. மாநாட்டில் 21 ஆய்வரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள … Continue reading
சீக்கியர்கள் …ஒரு விதிவிலக்கு !
சீக்கியர்கள் …ஒரு விதிவிலக்கு ! நீண்ட காலம் வட இந்தியாவில் வசித்ததால் எனக்கு சீக்கியர்களைப் பற்றிய நல்ல பரிச்சயம் உண்டு. நிறைய சீக்கிய நண்பர்களும் உண்டு. சீக்கியர்கள் நல்ல உழைப்பாளிகள். தைரியசாலிகள். நன்றாகச் சாப்பிடுபவர்கள். பொதுவாக வாட்டசாட்டமாக, வலுவுடன் இருப்பார்கள். இந்திய ராணுவத்தில் சீக்கியர்களின் பங்கு மதிப்பு மிக்கது. ஒவ்வொரு போரிலும் அவர்கள் காட்டும் வீரம் … Continue reading
ஒரு அபூர்வமான புகைப்படம் ! “ஜெ”யும், “கே”யும் !!
ஒரு அபூர்வமான புகைப்படம் ! “ஜெ”யும், “கே”யும் !! நான் ரசித்த ஒரு புகைப்படம் உங்கள் பார்வைக்கு – ஆண்டு – 1965 இடம் – சாரதா ஸ்டூடியோஸ் நிகழ்ச்சி – “மணிமகுடம்”படத்துவக்க விழா வசனம் – கலைஞர் கருணாநிதி கதாநாயகி – ஜெயலலிதா புகைப்படம் மூலம் – குமுதம்
M.P.யாக முயற்சிக்கும் காமெடியன் M.P. (மகா பொய்யர்) ஆனார் !!
M.P.யாக முயற்சிக்கும் காமெடியன் M.P. (மகா பொய்யர்) ஆனார் !! சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் அல்லது எஸ். வி. சேகர், தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட, நடிகர் ஆவார். இவர் நடித்த முதல் நாடகம் -அவன் ஒரு தனி மரம் – அரங்கேற்ற தேதி – 27 April 1974. இதுவரை இவர் … Continue reading
சாப்பிடுங்கள் ! சாப்பிடுங்கள் !! சாப்பிடத்தானே செம்மொழியும், மாநாடும் ? (பேசும் புகைப்படங்கள் !)
சாப்பிடுங்கள் ! சாப்பிடுங்கள் !! சாப்பிடத்தானே செம்மொழியும், மாநாடும் ? (பேசும் புகைப்படங்கள் !) கீழேயுள்ள 2 புகைப்படங்களில் முதலாவது, உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் விளம்பரக் கமிட்டி – மாநாட்டிற்கு எந்தெந்த விதங்களில் விளம்பரம் தருவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக சென்னையில் 5 நட்சத்திர ஓட்டலில் நேற்று கூடியபோது எடுக்கப்பட்டது. (செம்மையாக விருந்து சாப்பிட்டால் தானே … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….