-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- வஞ்சனை செய்வோரை ....
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- " அக்பர் சாஸ்திரி " – தி. ஜானகிராமன் அவர்களின் ஒரு அற்புதமான சிறுகதை
- " சர்வதேச மகளிர் தினம் " - ரஷ்யப் பெண்களின் புரட்சியால் உருவானது என்றால் ஆச்சரியமாக இல்லை .......!!! ???
- எம்.ஜி.ஆர். எதிர்காலம் பற்றி பானுமதி 1950-ல் சொன்ன சுவாரஸ்யமான ஜோசியம் ............
- கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் - கிழவியை தூக்கி மணையில் வை
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: சரித்திர நிகழ்வுகள்
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் – கலைஞருக்கு பயம் வந்தால் ? – பகுத்தறிவு பறந்து போகும் !
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் – கலைஞருக்கு பயம் வந்தால் ? – பகுத்தறிவு பறந்து போகும் ! தஞ்சை பெரிய கோயிலைக்கட்டி 1000 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த மாதக்கடைசியில் கோவிலில் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. உலக அளவில் பேசப்படும் அளவிற்கு 1000 நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றை நடனக் கலைஞர் … Continue reading
திருமாவளவனின் இரட்டைக் குதிரை சவாரி
திருமாவளவனின் இரட்டைக் குதிரை சவாரி ஒரு பேட்டியில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகிறார் – ———————————– சில தினங்களுக்கு முன் என்னைச் சந்திக்க சால்வை போர்த்தியபடி ஒரு இளைஞர் வந்திருந்தார். 17 அல்லது 18 வயதுதான் இருக்கும். “உஙளைப்பார்க்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை!” எனச்சொன்ன அவரிடம் கைகுலுக்கும் விதமாகக் கை நீட்டினேன். … Continue reading
கலைஞர் சாமி கும்பிட்டதை நேரில் பார்த்த விஜய்காந்த் !
கலைஞர் சாமி கும்பிட்டதை நேரில் பார்த்த விஜய்காந்த் ! கலைஞர் கருணாநிதி கிருஷ்ணரைக் கும்பிட்டதை தான் நேரிலேயே பார்த்ததாகவும், அதனாலேயே தான் அவரை விட்டு விலகியதாகவும் கூறி இருக்கிறார் விஜய்காந்த் !! திண்டிவனத்தில் 27/08/2010 அன்று ஒரு திருமண மண்டபத்தில் விஜய்காந்த் பேசி இருப்பது – “கடவுள் நம்பிக்கை இல்லை என்பார். பிறகு ஏன் அந்த … Continue reading
ஜெ.திருச்சியில் சொன்ன திருமணம் – ஒரு புகைப்படம் கிடைத்தது !
ஜெ.திருச்சியில் சொன்ன திருமணம் – ஒரு புகைப்படம் கிடைத்தது ! ஜெ. அண்மையில் திருச்சியில் பேசும்போது கலைஞரின் மூத்த மகன் அழகிரியின் திருமணம் குறித்துப் பேசினார். அது சம்பந்தமாக எதாவது தகவல் கிடைக்கிறதா என்று தேடியபோது ஒரு புகைப்படம் கிடைத்தது.பார்க்க வித்தியாசமாக இருந்தது. இதோ உங்கள் பார்வைக்கு – புகைப்படத்தில் இருப்பவர்கள் – கலைஞர், அவர் … Continue reading
“”அன்றே சொன்னேன்” -திருமதி ராஜாத்தி அம்மாள் பற்றி கவிஞர் வாலி
“அன்றே சொன்னேன்” -திருமதி ராஜாத்தி அம்மாள் பற்றி கவிஞர் வாலி ஒருவர் தன்னுடைய பழைய நினைவுகளை வெளிப்படையாகக் கூறுவது மற்றவர்களுக்கு எவ்வளவு சங்கடங்களை உண்டாக்கும் என்பதற்கு கீழ்க்காணும் நிகழ்ச்சி ஒரு நல்ல உதாரணம். கவிஞர் வாலிக்கு அண்மையில் திருச்சியில் பாராட்டு விழா நடந்தது. அப்போது வாலி தன் வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் நடந்த சம்பவங்களைப்பற்றி உணர்ச்சிவசப்பட்டு … Continue reading
துண்டைக் காணோம் -துணியைக் காணோம் என்று ஓடுவது இது தானோ ?(புகைப்படம்)
துண்டைக் காணோம் -துணியைக் காணோம் என்று ஓடுவது இது தானோ ?(புகைப்படம்) திடீரென்று கோபம் கொண்ட திருச்சூர் யானையின் பாகன்கள் யானையின் கோபத் தாக்குதலிலிருந்து தப்ப ஓடும் காட்சி !
வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !!
வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !! பகுதி ‘அ’ ————— 1)கவச குண்டலம் தந்தான் கர்ணன். கட்டிய வீட்டையே தந்தார் கலைஞர். கண்ணைக் கொடுத்தான் கண்ணப்பன் – கண்ணை மட்டுமல்ல தன்னையே கொடுத்தார் கலைஞர். 2)தேசப்பிதா பிறந்த ஊர் தெரியுமா எனக்கேட்டேன். திருவாரூர் என்றான் ஒரு மாணவன். அவனையே … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….