Category Archives: சரித்திர நிகழ்வுகள்

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் – கலைஞருக்கு பயம் வந்தால் ? – பகுத்தறிவு பறந்து போகும் !

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் – கலைஞருக்கு பயம் வந்தால் ? – பகுத்தறிவு பறந்து போகும் ! தஞ்சை பெரிய கோயிலைக்கட்டி  1000 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த மாதக்கடைசியில் கோவிலில் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. உலக அளவில் பேசப்படும் அளவிற்கு 1000 நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றை நடனக் கலைஞர் … Continue reading

Posted in அரசியல், அரசு, அறிவியல், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

திருமாவளவனின் இரட்டைக் குதிரை சவாரி

திருமாவளவனின்  இரட்டைக் குதிரை சவாரி ஒரு பேட்டியில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகிறார் – ———————————– சில தினங்களுக்கு முன் என்னைச் சந்திக்க சால்வை போர்த்தியபடி ஒரு இளைஞர் வந்திருந்தார். 17 அல்லது  18 வயதுதான் இருக்கும். “உஙளைப்பார்க்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை!” எனச்சொன்ன  அவரிடம் கைகுலுக்கும் விதமாகக் கை நீட்டினேன். … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், பேரழிவு, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கலைஞர் சாமி கும்பிட்டதை நேரில் பார்த்த விஜய்காந்த் !

கலைஞர் சாமி கும்பிட்டதை நேரில் பார்த்த  விஜய்காந்த் ! கலைஞர் கருணாநிதி கிருஷ்ணரைக் கும்பிட்டதை தான் நேரிலேயே பார்த்ததாகவும், அதனாலேயே தான் அவரை விட்டு விலகியதாகவும் கூறி இருக்கிறார்  விஜய்காந்த் !! திண்டிவனத்தில் 27/08/2010 அன்று  ஒரு திருமண மண்டபத்தில் விஜய்காந்த் பேசி இருப்பது – “கடவுள் நம்பிக்கை இல்லை என்பார். பிறகு ஏன் அந்த … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், ஆத்திகன், ஆன்மிகம், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சரித்திர நிகழ்வுகள், சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஜெ.திருச்சியில் சொன்ன திருமணம் – ஒரு புகைப்படம் கிடைத்தது !

ஜெ.திருச்சியில் சொன்ன திருமணம் – ஒரு புகைப்படம் கிடைத்தது ! ஜெ. அண்மையில் திருச்சியில் பேசும்போது கலைஞரின் மூத்த மகன் அழகிரியின் திருமணம் குறித்துப் பேசினார். அது சம்பந்தமாக எதாவது தகவல் கிடைக்கிறதா என்று தேடியபோது  ஒரு புகைப்படம்  கிடைத்தது.பார்க்க வித்தியாசமாக இருந்தது. இதோ உங்கள் பார்வைக்கு  – புகைப்படத்தில் இருப்பவர்கள் – கலைஞர், அவர் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அழகிரி, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், தமிழ், பழைய புகைப்படங்கள், பெரியார் ஈ.வெ.ரா., பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , | ஜெ.திருச்சியில் சொன்ன திருமணம் – ஒரு புகைப்படம் கிடைத்தது ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

“”அன்றே சொன்னேன்” -திருமதி ராஜாத்தி அம்மாள் பற்றி கவிஞர் வாலி

“அன்றே  சொன்னேன்” -திருமதி ராஜாத்தி அம்மாள் பற்றி கவிஞர் வாலி ஒருவர்  தன்னுடைய பழைய நினைவுகளை வெளிப்படையாகக் கூறுவது  மற்றவர்களுக்கு எவ்வளவு சங்கடங்களை  உண்டாக்கும் என்பதற்கு  கீழ்க்காணும் நிகழ்ச்சி  ஒரு நல்ல  உதாரணம். கவிஞர் வாலிக்கு  அண்மையில் திருச்சியில் பாராட்டு விழா  நடந்தது. அப்போது வாலி தன் வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில்  நடந்த சம்பவங்களைப்பற்றி உணர்ச்சிவசப்பட்டு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், தமிழ், பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், Uncategorized | Tagged , , , , , , , , , | “”அன்றே சொன்னேன்” -திருமதி ராஜாத்தி அம்மாள் பற்றி கவிஞர் வாலி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

துண்டைக் காணோம் -துணியைக் காணோம் என்று ஓடுவது இது தானோ ?(புகைப்படம்)

துண்டைக் காணோம் -துணியைக் காணோம் என்று ஓடுவது இது தானோ ?(புகைப்படம்) திடீரென்று கோபம் கொண்ட திருச்சூர் யானையின் பாகன்கள் யானையின் கோபத் தாக்குதலிலிருந்து தப்ப ஓடும் காட்சி !

Posted in அழகு, இணைய தளம், கட்டுரை, காமெடி, சரித்திர நிகழ்வுகள், திமிரி எழு, பொது, பொதுவானவை, மிரட்டல், யானை, வித்தியாசமான, Uncategorized | Tagged , , , | 1 பின்னூட்டம்

வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !!

வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !! பகுதி ‘அ’ ————— 1)கவச குண்டலம் தந்தான் கர்ணன். கட்டிய வீட்டையே தந்தார் கலைஞர். கண்ணைக் கொடுத்தான் கண்ணப்பன் – கண்ணை மட்டுமல்ல தன்னையே கொடுத்தார் கலைஞர். 2)தேசப்பிதா பிறந்த ஊர் தெரியுமா எனக்கேட்டேன். திருவாரூர் என்றான் ஒரு மாணவன். அவனையே … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, கோவணம், சரித்திர நிகழ்வுகள், செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, செவ்வாய், தமிழீழம், தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, மட்டமான விளம்பரம், வைரமுத்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்