Category Archives: குடும்பம்

இந்து நாளிதழ் நிர்வாகத்தில் குடுமிபிடி சண்டை ! 65 வயதாகும் ராம் பதவி ஓய்வு பெற வற்புறுத்தல் ! செய்தியை வெளியிட்டால் கிரிமினல் நடவடிக்கை ! ராம் பயமுறுத்தல் !

இந்து நாளிதழ் நிர்வாகத்தில் குடுமிபிடி சண்டை ! 65 வயதாகும் ராம் பதவி ஓய்வு பெற வற்புறுத்தல் ! செய்தியை வெளியிட்டால் கிரிமினல் நடவடிக்கை ! ராம்  பயமுறுத்தல் ! பிரபல ஆங்கில  நாளிதழ் “இந்து” கடந்த சில வருடங்களாக ஆசிரியர்  என். ராம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவரது எதேச்சாதிகாரமான போக்கும், தன்னிச்சையான, ஒரு … Continue reading

Posted in அமெரிக்க இந்தியர், அரசியல், அரசு, அறிவியல், இணைய தளம், இந்தியன், இந்து நாளிதழ், இன்றைய வரலாறு, ஓய்வு, ஓய்வு வயது 65, கட்டுரை, குடும்பம், சரித்திரம், சுதந்திரம், தமிழ், நாகரிகம், பத்திரிக்க சுதந்திரம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், ராம், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | இந்து நாளிதழ் நிர்வாகத்தில் குடுமிபிடி சண்டை ! 65 வயதாகும் ராம் பதவி ஓய்வு பெற வற்புறுத்தல் ! செய்தியை வெளியிட்டால் கிரிமினல் நடவடிக்கை ! ராம் பயமுறுத்தல் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வாழ்க … மன்றங்கள் – யார் எக்கேடு கெட்டாலென்ன ? குஷ்புவை காக்க வைக்கலாமா ?

வாழ்க  … மன்றங்கள் – யார் எக்கேடு கெட்டாலென்ன  ? குஷ்புவை  காக்க வைக்கலாமா ? இன்றைய  தலைப்புச் செய்தி – ———————————- “வழக்கு விசாரணையும், வக்கீல் விவாதத்தையும் நேரில் காண குஷ்பு  வந்து இருந்தார். ஆரஞ்சு நிறத்தில் சல்வார் கமீசும் பச்சை நிற துப்பட்டாவும் அணிந்து எளிமையாக காணப்பட்டார். நெற்றியில் பெரிய பொட்டு வைத்து … Continue reading

Posted in அரசியல், அரசு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், குஷ்பு, சரித்திர நிகழ்வுகள், சினிமா, சுதந்திரம், தமிழ், திருமணத்திற்கு முன், நாகரிகம், நாளைய செய்தி, பெண்ணியம், பொது, பொதுவானவை, மகளிர் தினம், மனைவி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | வாழ்க … மன்றங்கள் – யார் எக்கேடு கெட்டாலென்ன ? குஷ்புவை காக்க வைக்கலாமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

திராவிடர்களுக்காக இயங்கும் கட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !!

திராவிடர்களுக்காக இயங்கும் க்ட்சிகளுக்கு இனியும் இங்கே  வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !! வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-9) – நிறைவுப் பகுதி. இன்றைய தினத்தில் மொழியின் அடிப்படையில் மட்டுமே மக்கள் ஒன்று  பட முடியும் ! தமிழ் பேசும்  அனைவரும், … Continue reading

Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, ஈழம், கருணாநிதி, கழகம், குடியரசு, குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, தமிழீழம், தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மணியம்மை, மதிமுக, முதலமைச்சர், வைகோ, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | திராவிடர்களுக்காக இயங்கும் கட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது