-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- வைரமுத்துவுக்கு - ஜெயமோகனின் பாராட்டு மழை ... !!!!!!!!!!!!!!!!!!!
- விமான விபத்தும் - அதன் பிறகு நடந்ததும்........(நேதாஜி -பகுதி-5 )
- ரமலான் வாழ்த்துகள்…..
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ....!!!
- அந்த ரகசியக் கொலைப்படை....!!!
- கலைஞர் அப்படி என்ன தவறு செய்து விட்டார்...?
- சூரியன் வருவது யாராலே -
- தேளிடம் இருப்பது ....!!!
-
அண்மைய இடுகைகள்
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
- வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!! மார்ச் 20, 2026
- விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 ) மார்ச் 20, 2026
- ” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….” மார்ச் 19, 2026
- வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!! மார்ச் 18, 2026
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ….!!! மார்ச் 17, 2026
- அந்த ரகசியக் கொலைப்படை….!!! மார்ச் 16, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Category Archives: குடும்பம்
நவம்பர் 19, 1991 -அன்று 10,000 கோடி என்றால் -இன்று ? (ஏன் இத்தனை மர்மங்கள் -3)
நவம்பர் 19, 1991 -அன்று 10,000 கோடி என்றால் -இன்று ? (ஏன் இத்தனை மர்மங்கள் -3) “Schweizer Illustrierte “- இது இந்த ஸ்விட்சர்லாந்து பத்திரிகையின் பெயர். ஸ்விஸ் நாட்டின் ஆறில் ஒரு பகுதி மக்கள் படிக்கும் அளவிற்கு புகழ் வாய்ந்த, நம்பிக்கையான பத்திரிகை. 2,15,000 பிரதிகள் விற்பனையாகும் இந்த பத்திரிகையின் நவம்பர் 19,1991 … Continue reading
ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ?
ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ? இவரது தந்தை ஒரு மாஜி கைதி. இரண்டு வருடங்கள் ரஷ்யாவில் சிறைவாசம் புரிந்தவர். பின்னர் கொத்தனராக வேலை செய்து குடும்பம் நடத்தியவர். இவர் பள்ளிப்படிப்புக்கு மேல் போகவில்லை. இருந்தாலும் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் 3 வருட பட்டயம் பெற்றதாக முதலில் பாராளுமன்ற உறுப்பினராக … Continue reading
இது என் தேசம் – இவர்களும் எம்மக்கள் – இதில் ஒருவர் எமக்குத் தலைவி !
இது என் தேசம் – இவர்களும் எம்மக்கள் – இதில் ஒருவர் எமக்குத் தலைவி ! தடுக்கி விழுந்தால் கண்ணில் படுவது அரசியல்வாதிகள் தான். 99 விழுக்காடு – கடைந்தெடுத்த சுயநலவாதிக் கூட்டம் ! விழித்திருக்கும்போதே சுருட்டும் கூட்டம் ! 110 கோடி மக்கள். இதில் ஒரு தலைவர் உருவாக முடியாதா ? உருவாக்க இயலாதா … Continue reading
பெரம்பலூர் ஆ.ராஜா வுக்கும் -திரிச்சூர் ஸ்ரீநிஜ் க்கும் என்ன சம்பந்தம் ? ஸ்பெக்டரம் பணம் எது வரை போகும் ?
பெரம்பலூர் ஆ.ராஜா வுக்கும் -திரிச்சூர் ஸ்ரீநிஜ் க்கும் என்ன சம்பந்தம் ? ஸ்பெக்டரம் பணம் எது வரை போகும் ? கடந்த வாரம் மலையாள தேச தொலைக்காட்சிகளில் ஒரே பரபரப்பு ! சூடான செய்திகள் – விவாதங்கள் ! சரி – விஷயம் உறுதியாகட்டும் – நம்பகத்தன்மை தெரிந்த பிறகு நாம் எழுதுவோம் என்றிருந்தேன். (இல்லையென்றால் … Continue reading
9 கோடி ஜட்ஜை மறைத்து வைத்து ஊழலை ஒழித்த சோனியா – ராகுல் ( காந்திகள் ? )
9 கோடி ஜட்ஜை மறைத்து வைத்து ஊழலை ஒழித்த சோனியா – ராகுல் ( காந்திகள் ? ) அடுத்த நீரா ராடியா ஒலிப்பதிவில் வெளிவந்திருப்பது (சனிக்கிழமை அவுட்லுக் இதழில் ) ஒரு ரியல் எஸ்டேட் வழக்கில் சாதகமான தீர்ப்பு சொல்ல 9 கோடி லஞ்சம் வாங்கிய டெல்லி உயர் நீதி மன்ற நீதிபதியைப் பற்றியது. … Continue reading
9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தந்த வாக்குமூலம் – கனிமொழி,பூங்கோதை,ராஜாவிற்கு இவருடன் என்ன தொடர்பு ?
9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தந்த வாக்குமூலம் – கனிமொழி,பூங்கோதை,ராஜாவிற்கு இவருடன் என்ன தொடர்பு ? 13ந்தேதி உச்ச நீதி மன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் மே 2009 -ல் ஏன் ஒட்டுக்கேட்கப்பட்டது என்பதற்கான விளக்கங்களை … Continue reading
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி. அவர்கள் பேச்சு சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிகழ்ந்த டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார் – அதையொட்டி நாமும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறோம். 1) தீண்டாமை ஒழிந்து விட்டதாக மகாத்மா காந்தி சொன்னபோது தீண்டாமை … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…