-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- ரமலான் வாழ்த்துகள்…..
- வைரமுத்துவுக்கு - ஜெயமோகனின் பாராட்டு மழை ... !!!!!!!!!!!!!!!!!!!
- விமான விபத்தும் - அதன் பிறகு நடந்ததும்........(நேதாஜி -பகுதி-5 )
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ....!!!
- " ....பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ...."
- அந்த ரகசியக் கொலைப்படை....!!!
- கலைஞர் அப்படி என்ன தவறு செய்து விட்டார்...?
- சூரியன் வருவது யாராலே -
-
அண்மைய இடுகைகள்
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
- வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!! மார்ச் 20, 2026
- விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 ) மார்ச் 20, 2026
- ” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….” மார்ச் 19, 2026
- வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!! மார்ச் 18, 2026
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ….!!! மார்ச் 17, 2026
- அந்த ரகசியக் கொலைப்படை….!!! மார்ச் 16, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Category Archives: கலைஞர் வழிகாட்டுதல்
கலைஞர் பழ.கருப்பையாவை அடித்தது குறித்தும்,அப்தும் கலாம் அவர்களை அழைக்காதது குறித்தும்….
கலைஞர் பழ.கருப்பையாவை அடித்தது குறித்தும்,அப்தும் கலாம் அவர்களை அழைக்காதது குறித்தும்…. யார் என்ன குறை சொன்னாலும் டாண் டாண் என்று உடனடியாக பதில் சொல்லும் கலைஞர் இரண்டு விஷயங்களைப்பற்றி மட்டும் வாயே திறக்க மாட்டேன் என்கிறார். தமிழ் இலக்கியவாதி பழ.கருப்பையாவை குண்டர்கள் வீடு புகுந்து அடித்தது குறித்து இன்னும் கலைஞர் எதுவுமே சொல்லாமல் மௌனம் சாதிக்கின்றார். … Continue reading
“என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” நடிகர் விஜய் வசனத்தை பேசும் கலைஞர் !!
“என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” நடிகர் விஜய் வசனத்தை பேசும் கலைஞர் !! நேற்றைய தினம் திமுக உயர்நிலைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று – ———————– “சிறுதாவூர் நிலத்தை மீட்டு, அதை ஏழை மக்களுக்கு உடனடியாக வழங்கிட அரசு ஆவன செய்திட வேண்டுமென்று – கேட்டுக்கொள்ள – திமுக போராட்டம் நடத்திட முன் வர … Continue reading
ராஜா மற்றும் கனிமொழி பற்றிய இடுகையும் – அதை தொடர்ந்தும் –
ராஜா மற்றும் கனிமொழி பற்றிய இடுகையும் – அதை தொடர்ந்தும் – நான் கடந்த ஆறாம் தேதி இட்ட இடுகையைத் தொடர்ந்து சில நண்பர்கள் இது பற்றி மேற்கொண்டு விவரமாக எழுதும்படி மின்னஞ்சல்கள் அனுப்பி இருந்தார்கள். மேலும் சில விவரங்கள் எனக்குத் தெரிந்திருந்தாலும் நான் இதற்கு மேல் எழுத முடியாதபடி சில தயக்கங்கள் என்னைத் தடுக்கின்றன. … Continue reading
தேசத்துரோகி மத்திய அமைச்சர் – டிஸ்மிஸ் செய்ய அதிகாரமில்லாத பரிதாபமான பிரதமர் !
தேசத்துரோகி மத்திய அமைச்சர் – டிஸ்மிஸ் செய்ய அதிகாரமில்லாத பரிதாபமான பிரதமர் ! சீனாவில் இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஜெய்ராம் ரமேஷ், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் சீனக் கொள்கைகளை கடுமையாக சாடி பேசி இருக்கிறார் . சீனாவின் ஹுவாய் என்ற நிறுவனத்திடமிருந்து தொலைபேசி … Continue reading
திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா? மானம் உள்ளவன் இல்லையா? இரண்டு தட்டு தட்ட மாட்டானா?
திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா? மானம் உள்ளவன் இல்லையா? இரண்டு தட்டு தட்ட மாட்டானா? சட்டமன்ற நிகழ்வுகள் பற்றிய ஒரு செய்தி கீழே – ———————————————————————- டி.ஜெயக்குமார் (அதிமுக): உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் பற்றித்தான் பேசுகிறேன். பத்திரிகை, தொலைக்காட்சியை திறந்தாலே நெஞ்சம் பதைக்கிறது. அந்த அளவுக்கு சட்டம், ஒழுங்கு மோசமாகியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை … Continue reading
இரண்டு டாக்டர்கள் ! வர வர தொல்லை தாங்க முடியல்லைப்பா !!
இரண்டு டாக்டர்கள் ! வர வர தொல்லை தாங்க முடியல்லைப்பா !! இது நக்கீரனில் வந்துள்ள இன்றைய செய்தி – “அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்லைக்கழகம் நடிகர் எஸ்.வி. சேகருக்கு நாடகம் மற்றும் சமூகசேவைக்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அதற்கான சான்றிதழை அவர் முதல்வர் கருணாநிதியிடம் இன்று நேரில் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.” … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…