-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- ஒரு ஆக் ஷன் பண்ணலாமா ...??? சட்டமன்றத்தில் சூப்பர் சீன்'ஸ் ...!!!
- அப்படிப் போடு, போடு - போடு .... !!! கீழே விழுந்த குதிரை தனக்குத் தானே குழியும் தோண்டிக் கொள்கிற கதை ... !!!
- திருவாளர் உதயநிதி அவர்கள் அவசியம் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை ...
- திமுக-வும், அண்ணா திமுக-வும் கூட்டு சேர்ந்தால் அதிலென்ன தப்பு ...??? நாங்கள் பங்காளிகள் தானே ..??? (எதில் என்று கேட்காதீர்கள்....!!!) ஆர்.எஸ்.பாரதி ஒப்புதல் வாக்குமூலம் ...!!!
- விஜயின் பேச்சு எப்படி இருந்தது …??? | Badri Seshadri
- --- சுஜாதா ஸ்டைலில் ஒரு படைப்பு ...... !!!
- -- UN Kannan Latest Interview - " எம்.ஜி.ஆர். + ஜெயலலிதா = விஜய் .....!!! திமுக-வுக்கு இந்த தோல்வி அவசியம் தேவை " ... !!!
- "நான் இந்த பெண் குழந்தையின் தந்தை அல்ல " - பதவிக்காக - தந்தை ஸ்தானத்தையே உதறிய ஒரு தலைவர்....!!!
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- பேரவையில் மோதல் / பரபரப்பு காட்சிகள் -அழிக்கப்பட்ட 10 கோடி 50 லட்சம் போதைப்பொருள்,பிடிபட்ட குற்றவாளிகள் …..
-
அண்மைய இடுகைகள்
- — சுஜாதா ஸ்டைலில் ஒரு படைப்பு …… !!! ஜூன் 24, 2026
- விஜயின் பேச்சு எப்படி இருந்தது …??? | Badri Seshadri ஜூன் 23, 2026
- ஒரு ஆக் ஷன் பண்ணலாமா …??? சட்டமன்றத்தில் சூப்பர் சீன்’ஸ் …!!! ஜூன் 23, 2026
- அப்படிப் போடு, போடு – போடு …. !!! கீழே விழுந்த குதிரை தனக்குத் தானே குழியும் தோண்டிக் கொள்கிற கதை … !!! ஜூன் 22, 2026
- திமுக-வும், அண்ணா திமுக-வும் கூட்டு சேர்ந்தால் அதிலென்ன தப்பு …??? நாங்கள் பங்காளிகள் தானே ..??? (எதில் என்று கேட்காதீர்கள்….!!!) ஆர்.எஸ்.பாரதி ஒப்புதல் வாக்குமூலம் …!!! ஜூன் 22, 2026
- — UN Kannan Latest Interview – ” எம்.ஜி.ஆர். + ஜெயலலிதா = விஜய் …..!!! திமுக-வுக்கு இந்த தோல்வி அவசியம் தேவை ” … !!! ஜூன் 21, 2026
- பேரவையில் மோதல் / பரபரப்பு காட்சிகள் -அழிக்கப்பட்ட 10 கோடி 50 லட்சம் போதைப்பொருள்,பிடிபட்ட குற்றவாளிகள் ….. ஜூன் 20, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
இந்தியாவில் இருந்துகொண்டு இந்த மாதிரி நினைப்பதே தவறு என்பது என் எண்ணம். கண் முன்னால் (அதுவும் 10 வருடஙக்ளுக்கு முன்பு) பணம் வாங்கிக்கொண்டு, வேலையைக் கொடுத்த செந்தில்…
அதிமுகவின் அடித்தளமே திமுக எதிர்ப்புதான்.திமுக தீய சக்தி என்று சொல்லித்தான் எம்ஜிஆர் மற்றும் ஜெ அதிமுகவை நடத்தினார்கள், மக்களும் அதனை ஏற்றுக்கொண்டு அதிமுகவுக்கே ஆதரவைத் தெரிவித்தனர். இரண்டு…
If TVK is sure of corruption why does not file case. Both are culprits. The case should filed if there…
தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…
-

Category Archives: கருணாநிதி
அமைச்சர் ராசா மூக்குடைப்பு – சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு !
அமைச்சர் ராசா மூக்குடைப்பு – சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு ! நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பில் தான் எத்தனை வசதிகள் ! சாதாரணமாக காணக்கிடைக்காத பல காட்சிகள் நம் பார்வைக்கு நேரடியாகக் கிடைக்கின்றன ! இன்று மாலை -உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி. மாநாட்டை நினைவூட்டி சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டதை ஒட்டி, தொலை … Continue reading
Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசு, இணைய தளம், உலகத்தமிழ், ஒளிபரப்பு, கட்டுரை, கருணாநிதி, காமெடி, சன் டிவி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசியல், இணைய தளம், ஏமாற்று வேலை, கொள்ளையோ கொள்ளை, தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
அமைச்சர் ராசா மூக்குடைப்பு – சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் !
ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் ! கோவையில் நடந்து கொண்டிருக்கும், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், “தாய்த்தமிழ் வளர்க்க” என்ற தலைப்பில் திமுக மகளிரணி முன்னணி பேச்சாளரும் முனைவருமான தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை ஒன்றினைப் படித்தார். இந்த மாநாட்டைப் பற்றி ஒன்றும் எழுதக்கூடாது என்று கையைக் கட்டிப்போட்டு இருந்த … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழச்சி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கேள்விகள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
9 பின்னூட்டங்கள்
தி.மு.க.பெருமை கொள்ள வேண்டிய விஷயம் – மாறன் தம்பதியினரின் வருடச்சம்பளம் – 741 லட்சம் அதாவது 74.16 கோடிகள் !!
தி.மு.க.பெருமை கொள்ள வேண்டிய விஷயம் – மாறன் தம்பதியினரின் வருடச்சம்பளம் – 741 லட்சம் அதாவது 74.16 கோடிகள் !! கடந்த பல ஆண்டுகளாக திமுக தொடர்ந்து மத்தியில் பதவி வகித்தாலும், தமிழ் நாட்டில் ஆட்சி செய்தாலும் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகளுக்கு சாட்டையடி ! இன்று வெளியாகியுள்ள … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, கலாநிதி மாறன், சன் குழுமம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
3 பின்னூட்டங்கள்
கே”ளீ” ர் அல்ல கே”ளி”ர் – தமிழில் எப்படித் தவறினார் கலைஞர் ?
கே”ளீ” ர் அல்ல கே”ளி”ர் – தமிழில் எப்படித் தவறினார் கலைஞர் ? செம்மொழி மாநாட்டை விளம்பரப்படுத்த வெளியிடப்பட்டுள்ள “செம்மொழியான தமிழ் மொழியாம்” பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். பாடல் மெட்டும், இசையமைப்பும் மிகவும் நன்றாக இருந்தாலும் – செம்மொழி தமிழுக்கான மெட்டு என்னும்போது பொருத்தமாக இல்லை. ஆனால் நான் சொல்ல வருவது அதைப்பற்றி … Continue reading
Posted in அரசியல், அரசு, இணைய தளம், உலகத்தமிழ், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சரித்திரம், செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், பொது, பொதுவானவை, முதலமைச்சர், Uncategorized
Tagged அரசியல், இணைய தளம், தமிழர், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
எங்கும் கலைஞர் – எதிலும் கலைஞர் !
எங்கும் கலைஞர் – எதிலும் கலைஞர் ! பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு அரசாங்க செலவில் – கணிணி பரிசளிக்கப்பட்டது – விடுவாரா கலைஞர் ? அதிலும் அவர் முகமே !! (அதற்கும் ஒரு சாமர்த்தியம் தேவை அல்லவா ? ) தரிசித்து மகிழுங்கள் ! யாம் பெற்ற இன்பம் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கடைத்தேங்காய், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, முதலமைச்சர், Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாளிகள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
எங்கும் கலைஞர் – எதிலும் கலைஞர் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
“ராஜபக்சே ஒரு இன வெறியன்” லீ குவான் யூ விற்கு தெரிந்தது நமது முதல்வருக்கோ, பிரதமருக்கோ தெரியவில்லையே !!
“ராஜபக்சே ஒரு இன வெறியன்” லீ குவான் யூ விற்கு தெரிந்தது நமது முதல்வருக்கோ, பிரதமருக்கோ தெரியவில்லையே !! “லீ குவான் யுடனான உரையாடல்கள்” -என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில் சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யு அவர்கள் தெரிவித்துள்ள சில கருத்துக்கள் – “இலங்கை அதிபர் ராஜபக்சே … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, கருணாநிதி, சரித்திரம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், லீ குவான் யு, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, கேள்விகள், கொலைகாரர்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
கபாலி கோவில் அழைப்பிதழில் கலைஞர் நல்லாட்சிக்கு சான்று !!
கபாலி கோவில் அழைப்பிதழில் கலைஞர் நல்லாட்சிக்கு சான்று !! மயிலை கபாலீஸ்வரர் கோவில் திருமண மண்டப அடிக்கல் நாட்டு விழாவிற்கான அழைப்பிதழ் தான் நீங்கள் கீழே காண்பது – கோவில் அழைப்பிதழில், கலைஞர் கருணாநிதி நல்லாட்சி நடத்துகின்றார் என்று சான்று அளித்திருப்பது ஏன் என்று கேட்கிறீர்களா ? அட போங்க சார் – கூலிங்கிளாசுடன் அவர் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கபாலி கோவில், கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாளிகள், கேள்விகள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பொது, பொதுவானவை, Uncategorized
கபாலி கோவில் அழைப்பிதழில் கலைஞர் நல்லாட்சிக்கு சான்று !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…