-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- சூரியன் வருவது யாராலே -
- வஞ்சனை செய்வோரை ....
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- " அக்பர் சாஸ்திரி " – தி. ஜானகிராமன் அவர்களின் ஒரு அற்புதமான சிறுகதை
- " சர்வதேச மகளிர் தினம் " - ரஷ்யப் பெண்களின் புரட்சியால் உருவானது என்றால் ஆச்சரியமாக இல்லை .......!!! ???
- எம்.ஜி.ஆர். எதிர்காலம் பற்றி பானுமதி 1950-ல் சொன்ன சுவாரஸ்யமான ஜோசியம் ............
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: ஓய்வு
என்ன நடந்தது ஏலகிரியில் ?
என்ன நடந்தது ஏலகிரியில் ? கலைஞர் ஓய்வெடுப்பதற்காக ஏலகிரி போயிருக்கிறார் என்று சொன்னார்கள். திங்கள் காலையில் சென்னையிலிருந்து கிளம்பி 240 கிலோமீட்டர் காரில் பயணம் செய்து ஏலகிரி மலையில் ஒரு தனியார் பங்களாவில் தங்கியிருந்து விட்டு – மறுநாள் செவ்வாய் மாலையே மீண்டும் காரில் 240 கிமீ பயணம் செய்து சென்னை திரும்பி வருவது என்றால் … Continue reading
கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாததால் தரமிழந்த, பொலிவிழந்த சென்னை கட்டிடங்கள் !
கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாததால் தரமிழந்த, பொலிவிழந்த சென்னை கட்டிடங்கள் ! சென்னையில் தமிழ்நாடு சட்டசபைக்கட்டிடம் கலைஞரின் வழிகாட்டுதலின் பேரிலும், இரவு பகல் தூங்காமல் அவர் மேற்பார்வை இட்டதாலும் எவ்வளவு அழகாக அமைந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவர் ! தமிழ் நாடு சட்டசபைக் கட்டிடம் 4 நாட்கள் முன்னதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை சென்றிருந்தேன். ஒரு கட்டிடத்தைப் பார்த்து … Continue reading
இந்து நாளிதழ் நிர்வாகத்தில் குடுமிபிடி சண்டை ! 65 வயதாகும் ராம் பதவி ஓய்வு பெற வற்புறுத்தல் ! செய்தியை வெளியிட்டால் கிரிமினல் நடவடிக்கை ! ராம் பயமுறுத்தல் !
இந்து நாளிதழ் நிர்வாகத்தில் குடுமிபிடி சண்டை ! 65 வயதாகும் ராம் பதவி ஓய்வு பெற வற்புறுத்தல் ! செய்தியை வெளியிட்டால் கிரிமினல் நடவடிக்கை ! ராம் பயமுறுத்தல் ! பிரபல ஆங்கில நாளிதழ் “இந்து” கடந்த சில வருடங்களாக ஆசிரியர் என். ராம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவரது எதேச்சாதிகாரமான போக்கும், தன்னிச்சையான, ஒரு … Continue reading
86 வயது என்பதை இப்படி அடிக்கடி சொல்லிக் காட்ட வேண்டுமா? அது எனக்கு ஒரு சோர்வை ஏற்படுத்தாதா? -கலைஞர் கண்டனம் !
விழுப்புரத்தில் ஞாயிறு (07/03/2010)அன்று கலைஞர் பேசியது – ——————————– (இதில் ஒரு எழுத்து கூட என் சேர்க்கை அல்ல. நக்கீரன் செய்தியில் வந்ததில் இருந்து சில பகுதிகளை (மட்டும் ) தொகுத்துப் போட்டிருக்கிறேன் – அவ்வளவு தான். இதனைப் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட எண்ணங்கள் மற்றவர்களுக்கும் ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு கலைஞரே தான் ! … Continue reading
கலைஞரே குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வருவானேன் ? சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் ? – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா ?
கலைஞரே குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வருவானேன் ? சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் ? – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா ? ஓய்வு எடுத்துக்கொள்வது என்பது என்னுடைய சொந்த விஷயம். அதைப்பற்றி மற்றவர்கள் பேச வேண்டாம் என்று கலைஞர் ஞாயிறன்று வள்ளுவர் கோட்டம் நிகழ்ச்சியில் கூறுகிறார் ! சரி – இவர் ஓய்வு … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….