Category Archives: இணைய தளம்

மூன்று ஹீரோக்கள் ….. !!!

. இந்த மண்ணில் வாழ்ந்த மூன்று ஹீரோக்கள் –இரண்டாயிரம் வருட உலக சரித்திரத்தில் இடம்பெற்றவேறு எவரையும் விட அதிகமாகநமது மனதில் இடம் பிடித்தவர்கள் – சமகால நாயகன் – ஈழவிடுதலைப்படை தலைவர் – பிரபாகரன்…அவருக்கு சற்று முன்னதாக –இந்திய தேச விடுதலைப்படையின் நாயகன் –நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்.இவர்கள் இருவரையும் நான் விவரமாக அறியும் முன்னரேஎன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வீரத்தலைவன் ஒருவனும் – அவனை வஞ்சித்த பலரும் ……………..

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணி வகித்ததலைவர்களில், கூட இருந்தவர்களாலேயே வஞ்சிக்கப்பட்டவர்கள்-ஏமாற்றப்பட்டவர்கள் என்று ஒரு பட்டியல் எடுத்தால் – அதில் முதலில் வருவது நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்அவர்களின் பெயராகத்தான் இருக்கும். அவர் வாழ்ந்த காலத்தில் தான் அவரது காங்கிரஸ் கட்சியில் கூடவே இருந்தவர்கள் வஞ்சித்தார்கள் என்றால் – அவர் மறைந்த பிறகும்  – ( 23 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தலைவர் காமராஜர் – தோழர் ஜீவா பற்றி கொஞ்சம் …….

This gallery contains 1 photo.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் ப.ஜீவானந்தம் மீதுமிகுந்த மரியாதை வைத்திருந்தார் காமராஜர். காங்கிரஸ் கட்சியைஎதிர்த்து ஜீவா போராடிய நேரத்திலும், அவர் மீது காமராஜருடையஅன்பு மாறவில்லை. அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப் பள்ளியைத் திறந்து வைக்கச்சென்றார் காமராஜர். போகும் வழியில் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும்அழைத்துச் செல்வதுதான் சரியாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

சுடச்சுட லிபியாவும், முவம்மர் கடாபியும் ! (தமிழ் நாட்டுடன் எதிலாவது ஒப்பிட முடியுமா … ?)

This gallery contains 2 photos.

…………………………………………………….. ……………………………………………………. அமெரிக்காவின் சூழ்ச்சியில் சிக்கி – செத்துபோன பல நாடுகளின் தலைவர்களின் பட்டியலில் முக்கியமானவர்கள் – ஈராக்’கின் சதாம் ஹுசேனும், லிபியாவின் கடாபியும் …. கடாபி கொல்லப்படும் முன்னரேநான் எழுதிவைத்து, பிரசுரிக்கப்படாமல், இடுக்கில் எங்கேயோ சிக்கியிருந்த ஒரு இடுகை இப்போது எதேச்சையாக காணக் கிடைத்தது…. அப்படியே பதித்தால் தான் சுவையாக இருக்கும் என்பதால்,மாற்றம் எதுவும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

இப்படியும் ஒரு புத்தகக்கடை …!!!

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………….. நீண்ட தாடி, நெற்றியில் குங்குமம் என பழுத்த சாமியார் போல் இருக்கிறார் பாண்டியன். ‘‘என் பேரு நூல் பாண்டியன்’’ என்று சிரிக்கிறார்.தமிழகத்தின் மிகப்பெரிய அறிவுப்புதையல் இருக்கிறது இவரிடம்.வடபழனி, கே.கே.நகர், அசோக் நகர் மூன்றும் சந்திக்கும் சிக்னலில் நாகாத்தம்மன் கோயிலுக்கு எதிரில் இருக்கிறது, பாண்டியன் நடத்தும்ஓம் ஆதிபராசக்தி பழைய புத்தகக் கடை. ‘‘இதைப் பழைய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

நல்ல மனிதர்கள் உருவாவது எப்படி …

This gallery contains 1 photo.

……………. … அன்றாட வாழ்வில் நாம் எவ்வளவோ பேருடன் தொடர்ந்து பழகிக் கொண்டிருக்கிறோம். பெற்றோர், மனைவி, குழந்தைகள், மற்ற உறவினர்கள், அலுவலகத்தில், வெளியில் – நண்பர்கள், என்று பலதரப்பட்ட மக்கள் ! அவர்களில் பலரையும் நாம் அவர்களின் பலவித குண விசேஷங்களுக்காக விரும்புகிறோம். ஆனால், எவ்வளவு பேரிடம் அதைப்பற்றி சொல்லி இருப்போம் ? பல வருடங்களுக்கு … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

ம.நீ.ம. தலைவர் துவங்கியது எப்படி ….!!!

This gallery contains 1 photo.

….. ….. ஒருமுறை ஏ.வி.எம். செட்டியார் வீட்டுக்கு, ஏவி.எம் குடும்ப டாக்டர்சாரா ராமச்சந்திரன் தன்னுடன் 4 வயது சிறுவன் ஒருவனையும்அழைத்து வந்தார். ஏவி.எம் ராஜேஸ்வரி அம்மையாரும், சரவணன் சாரும் டாக்டரிடம்,‘‘யார் இந்தப் பையன்?’’ என்று கேட்டார்கள். ‘‘எனக்கு நடிக்கணும்னு ஆசையா இருக்கு. என்னை ஏவி.எம் ஸ்டுடியோவுக்குக் கூட்டிட்டு போங்கன்னு கேட்டுட்டே இருந்தான்.அதான் கூட்டிட்டு வந்தேன்’’ என்றார் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்